"To us
all towns are one, all men our kin. |
Home | Whats New | Trans State Nation | One World | Unfolding Consciousness | Comments | Search |
எட்டுத்தொகை நூல்களில் ஒன்றாகிய
அகநானுறு
[also in pdf]
akanAnURu - One of "eTTutokai" anthology
The Four Hundred Poems On Love (ahaval metre)
Acknowledgements:Our Sincere thanks go to Dr. Thomas Malten and Colleagues of the Univ. of Koeln, Germany
for providing us with the transliterated/romanized version of the etext and giving us permission
to release the TSCII version as part of Project Madurai etext collections.
TSCII proof reading by Mr. Sivakumar of Chennai and Mr. Raju Rajendran, USA
Preparation of HTML and PDF versions: Dr. K. Kalyanasundaram, Lausanne, Switzerland.
© Project Madurai, 1998-2006 .
Project Madurai is an open, voluntary, worldwide initiative devoted to preparation of electronic texts of tamil literary works and to distribute them free on the Internet. Details of Project Madurai are available at the website http://www.projectmadurai.org/ You are welcome to freely distribute this file, provided this header page is kept intact.
அகநானுறு 1. களிற்றியாணை நிரை
0 |
கார்விரி கொன்றைப் பொன்னேர் புது
மலர்த் |
5 |
|
வேலும் உண்டு அத் தோலா தோற்கே; |
10 |
|
முதிராத் திங்களொடு சுடரும்
சென்னி, |
15 |
1 |
வண்டுபடத் ததைந்த கண்ணி, ஒண்கழல், |
5 |
கல்போற் பிரியலம் என்ற சொல்தாம் |
10 | |
நிழல் தேய்ந்து உலறிய மரத்த; அறை
காய்பு, |
15 | |
நாரில் முருங்கை நவிரல் வான்பூச் |
19 | |
2 |
கோழிலை வாழைக் கோள்முதிர்
பெருங்குலை |
5 |
கறிவளர் சாந்தம் ஏறல் செல்லாது, |
10 | |
வெறுத்த ஏஎர், வேய்புரை பணைத்
தோள், |
15 | |
வேங்கையும் ஒள்ளிணர் விரிந்தன; |
17 | |
3 |
இருங்கழி முதலை மேஎந்தோல் அன்ன |
5 |
|
வான்தோய் சிமைய விறல்வரைக் கவா
அன், |
10 |
|
புல்லிலை மராஅத்த அகல்சேண்
அத்தம், |
15 |
|
அந்தீங் கிளவி, ஆயிழை மடந்தை |
18 |
4 |
முல்லை வைந்நுனை தோன்ற இல்லமொடு |
5 |
|
கருவி வானம் கதழுறை சிதறிக் |
10 |
|
தாதுண் பறவை பேதுறல் அஞ்சி, |
15 |
|
போதவிழ் அலரின் நாறும்- |
17 |
5 |
அளிநிலை பொறா அது அமரிய முகத்தள், |
5 |
|
கண்ணிய துணரா அளவை, ஒண்ணுதல், |
10 |
|
உதிர்வன படூஉம் கதிர்தெறு கவாஅன், |
15 |
|
இறப்ப எண்ணுதிர் ஆயின் -
'அறத்தாறு |
20 |
|
பாவை மாய்த்த பனிநீர் நோக்கமொடு, |
25 |
|
கண்டு கடிந்தனம், செலவே - ஒண்டொடி |
28 |
6 |
அரிபெய் சிலம்பின் ஆம்பலந் தொடலை, |
5 |
|
கழைநிலை பெறாஅக் காவிரி நீத்தம், |
10 |
|
நெருநல் ஆடினை புனலே ; இன்று
வந்து |
15 |
|
சுடர்ப்பூந் தாமரை நீர்முதிர்
பழனத்து |
20 |
|
இளமை சென்று தவத்தொல் லஃதே; |
22 |
7 |
முலைமுகம் செய்தன; முள்ளெயிறு
இலங்கின; |
5 |
|
பேதை அல்லை - மேதையம் குறுமகள்! |
10 |
|
வலைகாண் பிணையின் போகி, ஈங்கு ஓர் |
15 |
|
மெய்த்தலைப் படுதல் செல்லேன்,
இத்தலை, |
20 |
|
துய்த்தலை வெண்காழ் பெறூஉம் |
22 |
8 |
ஈயற் புற்றத்து ஈர்ம்புறத்து இறுத்த |
5 |
|
கேழல் அட்ட பேழ்வாய் ஏற்றைப் |
10 |
|
பிடிபடி முறுக்கிய பெருமரப் பூசல் |
15 |
|
சிறுபுறம் புதைய வாரி, குரல்
பிழியூஉ |
18 |
9 |
கொல்வினைப் பொிந்த, கூர்ங்குறு
புழுகின், |
5 |
|
உழுதுகாண் துளைய வாகி, ஆர்கழல்பு |
10 |
|
கொடுநுண் ஓதி மகளிர் ஓக்கிய |
15 |
|
துனைபரி துரக்கும் துஞ்சா செலவின் |
20 |
|
கைகவியாச் சென்று, கண் புதையாக்
குறுகி, |
26 |
10 |
வான்கடற் பரப்பில் தூவற்கு எதிரிய, |
5 |
|
பிரிதல் எண்ணினை ஆயின், நன்றும், |
10 |
|
மோட்டுமணல் அடைகரைக் கோட்டுமீன்
கொண்டி, |
13 |
11 |
வானம் ஊர்ந்த வயங்கொளி மண்டிலம் |
5 |
|
கயந்துகள் ஆகிய பயம்தபு கானம் |
10 |
|
அவரும் பெறுகுவர் மன்னே! நயவர, |
15 |
12 |
யாயே, கண்ணினும் கடுங் காதலளே |
5 |
|
ஏனல்அம் காவலர் ஆனாது ஆர்த்தொறும் |
10 |
|
புலிசெத்து, வெரீஇய புகர்முக
வேழம், |
14 |
13 |
தன்கடற் பிறந்த முத்தின் ஆரமும், |
5 |
|
திருவீழ் மார்பின் தென்னவன் மறவன்
- |
10 |
|
பண்ணி தைஇய பயம்கெழு வேள்வியின், |
15 |
|
மாசுஇல் தூமடி விரிந்த சேக்கை, |
20 |
|
புலம்பொடு வந்த பொழுதுகொள் வாடை, |
24 |
14 |
'அரக்கத்து அன்ன செந்நிலப் பெருவழி, |
5 |
|
திரி மருப்பு இரலை புல்அருந்து
உகள, |
10 |
|
கன்றுபயிர் குரல, மன்றுநிறை
புகுதரும் |
15 |
|
கடவுள் வாழ்த்திப் பையுள் மெய்ந்
நிறுத்து, |
21 |
15 |
எம்வெங காமம் இயைவது ஆயின், |
5 |
|
வறுங்கை வம்பலர் தாங்கும் பண்பின் |
10 |
|
பாழி அன்ன கடியுடை வியன்நகர்ச் |
15 |
|
வன்கை எண்கின் வயநிரை பரக்கும்- |
19 |
16 |
நாயுடை முதுநீர்க் கலித்த தாமரைத் |
5 |
|
தேர்வழங்கு தெருவில் தமியோற்
கண்டே, |
10 |
|
கொண்டனள் நின்றோட் கண்டு, நிலைச்
செல்லேன், |
15 |
|
நாணி நின்றோள் நிலை கண்டு, யானும் |
19 |
17 |
வளம்கெழு திருநகர்ப் பந்து சிறிது
எறியினும், |
5 |
|
தொடி மாண் சுற்றமும் எம்மும்
உள்ளாள், |
10 |
|
ஊர்எழுந் தன்ன உருகெழு செலவின், |
15 |
|
பெருங்களிறு உரிஞ்சிய மண் அரை
யாஅத்து |
20 |
|
வைகுறு மீனின் தோன்றும் |
22 |
18 |
நீர்நிறம் கரப்ப, ஊழுறுபு உதிர்ந்து, |
5 |
|
கடுங்கண் பன்றியின் நடுங்காது
துணிந்து, |
10 |
|
ஊறுஇல் வழிகளும் பயில வழங்குநர் |
15 |
|
பகல்நீ வரினும் புணர்குவை -
அகல்மலை |
18 |
19 |
அன்றுஅவண் ஒழிந்தன்றும் இலையே;
வந்துநனி |
5 |
|
எம்மொடு இறத்தலும் செல்லாய்;
பின்நின்று, |
10 |
|
மாஇதழ் புரையும் மலிர்கொள்
ஈர்இமை, |
15 |
|
பூவீழ் கொடியின் புல்லெனப் போகி; |
19 |
20 |
பெருநீர் அழுவத்து எந்தை தந்த |
5 |
|
தாழை வீழ்கயிற்று ஊசல் தூங்கிக், |
10 |
|
கவ்வை நல்அணங்கு உற்ற, இவ்வூர், |
16 |
21 |
'மனைஇள நொச்சி மௌவல் வால்முகைத் |
5 |
|
செல்லல் என்று யான் சொல்லவும்,
ஒல்லாய் |
10 |
|
கோடுஅறை கொம்பின் வீஉகத் தீண்டி |
15 |
|
இருங்கல் விடரகத்து, ஈன்று
இளைப்பட்ட |
20 |
|
பரல்மண் சுவல முரண்நிலம் உடைத்த |
25 |
|
இருங்களிற்று இனநிரை தூர்க்கும் |
27 |
22 |
அணங்குடை நெடுவரை உச்சியின் இழிதரும் |
5 |
|
நெடுவேட் பேண தணிகுவள் இவள்' என, |
10 |
|
முருகுஆற்றுப் படுத்த உருகெழு
நடுநாள், |
15 |
|
நல்மனை, நெடுநகர்க் காவலர்
அறியாமை |
21 |
23 |
மண்கண் குளிர்ப்ப வீசி தண்பெயல், |
5 |
|
கோடு உடைந்தன்ன கோடற் பைம்பயிர், |
10 |
|
தாழ்வின் நொச்சி. சூழ்வன மலரும் |
13 |
24 |
வேளாப் பார்ப்பான் வாளரந் துமித்த |
5 |
|
வயங்குகதிர் கரந்த வாடை வைகறை, |
10 |
|
கடிமதில் கதவம் பாய்தலின்,
தொடிபிளந்து |
15 |
|
கழித்துஉறை செறியா வாளுடை
எறுழ்த்தோள், |
18 |
25 |
"நெடுங்கரைக் கான்யாற்றுக் கடும்புனல்
சாஅய, |
5 |
|
மாநனை கொழுதிய மணிநிற இருங்குயில் |
10 |
|
பவளச் செப்பில் பொன்சொரிந் தன்ன, |
15 |
|
நோவல், குறுமகள்! நோயியர், என்
உயிர்!" என, |
20 |
|
இன்இசை இயத்தின் கறங்கும் |
22 |
26 |
கூன்முள் முள்ளிக் குவிகுலைக் கழன்ற, |
5 |
|
பெருங் கதவு பொருத யானை மருப்பின் |
10 |
|
இவை பாராட்டிய பருவமும் உளவே ;
இனியே |
15 |
|
தீம்பால் படுதல் தாம் அஞ்சினரே;
ஆயிடைக் |
20 |
|
மகன் வயின் பெயர்தந் தேனே;
அதுகண்டு |
26 |
"கொடுவரி இரும்புலி தயங்க, நெடுவரை |
5 |
|
|
மடவை மன்ற நீயே; வடவயின் |
10 |
|
தகைப்பத் தங்கலர் ஆயினும், இகப்ப |
15 |
|
குருதியொடு துயல்வந் தன்னநின் |
17 |
28 |
மெய்யின் தீரா மேவரு காமமொடு |
5 |
|
முருகு முரண்கொள்ளும் தேம்பாய்
கண்ணி, |
10 |
|
ஆங்காங்கு ஒழுகாய்ஆயின், அன்னை, |
14 |
29 |
"தொடங்கு வினை தவிர, அசைவில்
நோன்தாள், |
5 |
|
இருவேறு ஆகிய தெரிதகு வனப்பின் |
10 |
|
தாழக் கூறிய தகைசால் நன்மொழி |
15 |
|
கொம்மை வாடிய இயவுள் யானை |
20 |
|
நாணுத் தளைஆக வைகி, மாண்வினைக்கு |
23 |
30 |
நெடுங்கயிறு வலந்த குறுங்கண் அவ்வலை, |
5 |
|
ஒழுகை நோன்பகடு ஒப்பக் குழீஇ |
10 |
|
கோடுஉயர் திணிமணல் துஞ்சும்
துறைவ! |
15 |
31 |
நெருப்புஎனச் சிவந்த உருப்புஅவிர்
மண்டிலம் |
5 |
|
மேற்கவட்டு இருந்த பார்ப்பினங்
கட்குக் |
10 |
|
கண்உமிழ் கழுகின் கானம் நீந்திச், |
15 |
32 |
நெருநல் எல்லை ஏனல் தோன்றிச் |
5 |
|
குளிர்கொள் தட்டை மதன்இல புடையாச் |
10 |
|
உள்அவன் அறிதல் அஞ்சி, உள்இல் |
51 |
|
இனம்தீர் களிற்றின் பெயர்ந்தோன்
இன்றும் |
21 |
33 |
வினைநன் றாதல் வெறுப்பக் காட்டி, |
5 |
|
வளைவாய்ப் பேடை வருதிறம் பயிரும் |
10 |
|
வெம்பரல் அதர குன்றுபல நீந்தி, |
15 |
|
வரிஅணி அல்குல், வால்எயிற்
றோள்வயிற் |
20 |
34 |
சிறுகரும் பிடவின் வெண்தலைக்
குறும்புதல் |
5 |
|
மறிஆடு மருங்கின் மடப்பிணை
அருத்தித், |
10 |
|
பசைகொல் மெல்விரல், பெருந்தோள்,
புலைத்தி |
15 |
|
இல்லவர் அறிதல் அஞ்சி, மெல்லென |
18 |
35 |
ஈன்று புறந்தந்த எம்மும் உள்ளாள், |
5 |
|
வில்ஏர் வாழ்க்கை விழுத்தொடை
மறவர் |
10 |
|
துணிந்து பிறள் ஆயினள் ஆயினும்,
அணிந்து அணிந்து, |
15 |
|
பெண்ணையம் பேரியாற்று நுண் அறல்
கடுக்கும் |
18 |
36 |
பகுவாய் வராஅல் பல்வரி இரும்போத்துக் |
5 |
|
தூண்டில் வேட்டுவன் வாங்க வாராது, |
10 |
|
நறும்பல் கூந்தற் குறுந்தொடி
மடந்தையொடு |
15 |
|
போர்வல் யானைப் பொலம்பூண் எழினி, |
20 |
|
முரைசொடு வெண்குடை அகப்படுத்து,
உரைசெலக், |
23 |
|
37 |
மறந்து, அவண் அமையார் ஆயினும், கறங்கு
இசைக் |
5 |
|
தொழிற் செருக்கு அனந்தர்வீட,
எழில்தகை |
10 |
|
கயமண்டு பகட்டின் பருகிக்,
காண்வரக் |
15 |
|
மருத மரநிழல், எருதொடு வதியும் |
18 |
38 |
விரிஇணர் வேங்கை வண்டுபடு கண்ணியன், |
5 |
|
வந்தனன் ஆயின், அம்தளிர்ச்
செயலைத் |
10 |
|
கண்என மலர்ந்த சுனையும், வண்பறை |
15 |
|
'அவ்வெள் அருவிசூடிய உயர்வரைக் |
18 |
39 |
'ஒழித்தது பழித்த நெஞ்சமொடு
வழிப்படர்ந்து, |
5 |
|
ஒலிகழை பிசைந்த ஞெலிசொரி ஒண்பொறி |
10 |
|
மதர்புலி வெரீஇய மையல் வேழத்து |
15 |
|
பரந்துபடு பாயல் நவ்வி பட்டென, |
20 |
|
கோடுஏந்து புருவமொடு குவவுநுதல்
நீவி, |
25 |
40 |
கானல், மாலைக் கழிப்பூக் கூம்ப, |
5 |
|
தாழை தளரத் தூக்கி, மாலை |
10 |
|
அளிஇன் மையின் அவண்உறை முனைஇ, |
15 |
|
அகமடல் சேக்கும் துறைவன் |
17 |
41 |
வைகுபுலர், விடியல், மைபுலம் பரப்பக், |
5 |
|
அரிகால் போழ்ந்த தெரிபகட்டு உழவர் |
10 |
|
நம்பிரிபு அறியா நலமொடு சிறந்த |
16 |
42 |
மலிபெயல் கலித்த மாரிப் பித்திகத்துக் |
5 |
|
கோடை நீடிய பைதுஅறு காலைக் |
10 |
|
பல்லோர் உவந்த உவகை எல்லாம் |
14 |
43 |
கடல்முகந்து கொண்ட கமஞ்சூல் மாமழை |
5 |
|
குறுநீர்க் கன்னல் எண்ணுநர்
அல்லது, |
10 |
|
பல்இருங் கூந்தல், மெல்இயல்
மடந்தை |
15 |
44 |
வந்துவினை முடித்தனன் வேந்தனும்;
பகைவரும் |
5 |
|
ஊர்க, பாக! ஒருவினை, கழிய- |
10 |
|
பருந்துபடப் பண்ணிப், பழையன்
பட்டெனக், |
15 |
|
பழம்பல் நெல்லின் பல்குடிப் பரவை, |
19 |
45 |
வாடல் உழுஞ்சில் விளைநெற்று அம்துணர் |
5 |
|
காடு இறந்தனரே, காதலர்; மாமை, |
10 |
|
புன்னை குறைத்த ஞான்றை, வயிரியர் |
15 |
|
கடல்கால் கிளர்ந்த வென்றி
நல்வேல், |
19 |
46 |
சேற்றுநிலை முனைஇய செங்கட் காரான் |
5 |
|
வண்டூது பனிமலர் ஆரும் ஊர! |
10 |
|
கூறேம்; வாழியர், எந்தை! செறுநர் |
16 |
47 |
அழிவில் உள்ளம் வழிவழிச் சிறப்ப |
5 |
|
விடர்முகை அடுக்கம் பாய்தலின்,
உடனியைந்து, |
10 |
|
குறுநடைப் புறவின் செங்காற் சேவல் |
15 |
|
மழைவிளை யாடும் வளம்கெழு
சிறுமலைச் |
15 |
48 |
"அன்னாய்! வாழி! வேண்டு அன்னை!
நின்மகள் |
5 |
|
ஒலிசினை வேங்கை கொய்குவம்
சென்றுழி |
10 |
|
குயம்மண்டு ஆகம் செஞ்சாந்து நீவி, |
15 |
|
நாணி நின்றனெ மாகப், பேணி, |
20 |
|
நின்மகள் உண்கண் பன்மாண் நோக்கிச் |
26 |
49 |
'கிளியும், பந்தும், கழங்கும்,
வெய்யோள் |
5 |
|
குறுக வந்து, குவவுநுதல் நீவி, |
10 |
|
வறன்நிழல் அசைஇ, வான்புலந்து
வருந்திய |
15 |
|
கோதை ஆயமொடு ஓரை தழீஇத் |
18 |
|
50 |
கடல்பாடு அவிந்து, தோணி நீங்கி, |
5 |
|
பயின்றுவரும் மன்னே, பனிநீர்ச்
சேர்ப்பன், |
10 |
|
மனைசேர் பெண்ணை மடிவாய் அன்றில் |
14 |
51 |
ஆள்வழக்கு அற்ற சுரத்திடைக் கதிர்தெற, |
5 |
|
எருவைச் சேவல் கரிபுசிறை தீய, |
10 |
|
ஏந்துமுலை முற்றம் வீங்கப்,
பல்வீழ் |
14 |
|
52 |
'வலந்த வள்ளி மரன்ஓங்கு சாரல், |
5 |
|
ஆகொள் வயப்புலி ஆகும் அஃது"
எனத்தம் |
10 |
|
இருபாற் பட்ட சூழ்ச்சி ஒருபாற் |
15 |
53 |
அறியாய், வாழி, தோழி! இருள்அற |
5 |
|
வள்எயிற்றுச் செந்நாய்
வருந்துபசிப் பிணவொடு |
10 |
|
எழுத்துடை நடுகல் இன்நிழல்
வதியும் |
16 |
விருந்தின் மன்னர் அருங்கலம் தெறுப்ப, |
5 |
|
|
கடவுக காண்குவம் - பாக! மதவு
நடைத் |
10 |
|
கொன்றையம் குழலர் பின்றைத் தூங்க, |
15 |
|
நீர்குடி சுவையின் தீவிய மிழற்றி, |
20 |
|
திதலை அல்குல்எம் காதலி |
22 |
55 |
காய்ந்துசெலற் கனலி கல்பகத்
தெறுதலின், |
5 |
|
கழிந்ததற்கு அழிந்தன்றோ இலனே!
ஒழிந்துயாம் |
10 |
|
பொருதுபுண் நாணிய சேர லாதன் |
15 |
|
காதல் வேண்டி, எற் றுறந்து |
17 |
56 |
நகை ஆகின்றே - தோழி! - நெருநல்- |
5 |
|
காஞ்சி நுண்தாது ஈர்ம்புறத்து
உறைப்ப, |
10 |
|
புனிற்றாப் பாய்ந்தெனக் கலங்கி,
யாழ்இட்டு, |
16 |
57 |
சிறுபைந் தூவிச் செங்காற் பேடை |
5 |
|
குறுங்கால் இற்றிப் புன்தலை
நெடுவீழ் |
10 |
|
பசுநிலா விரிந்த பல்கதிர் மதியிற் |
15 |
|
களிறுபட எருக்கிய கல்லென்
ஞாட்பின் |
19 |
58 |
இன்இசை உருமொடு கனைதுளி தலைஇ, |
5 |
|
கூதிர் இல் செறியும் குன்ற நாட! |
10 |
|
தண்வரல் அசைஇய பண்புஇல் வாடை |
14 |
59 |
தண்கயத்து அமன்ற வண்டுபடு துணைமலர்ப் |
5 |
|
மரம்செல மிதித்த மாஅல் போலப் |
10 |
|
சினம்மிகு முருகன் தண்பரங்
குன்றத்து, |
15 |
|
வீங்குஇறைப் பணைத்தோள் நெகிழச்,
சேய்ந்நாட்டு |
18 |
60 |
பெருங்கடற் பரப்பில் சேயிறா நடுங்கக் |
5 |
|
கொழுமீன் தடியொடு குறுமகள்
கொடுக்கும் |
10 |
|
ஓரை ஆடினும் உயங்கும்நின் ஒளி'
எனக் |
15 |
61 |
'நோற்றோர் மன்ற தாமே கூற்றங் |
5 |
|
உரும்எனச் சிலைக்கும் ஊக்கமொடு
பைங்கால் |
10 |
|
கழல்புனை திருந்துஅடிக் கள்வர்
கோமான் |
15 |
|
பொன்னுடை நெடுநகர்ப் பொதினி
அன்னநின் |
18 |
62 |
அயத்துவளர் பைஞ்சாய் முருந்தின் அன்ன |
5 |
|
பேயும் அறியா மறைஅமை புணர்ச்சி |
10 |
|
நடுங்கு அஞர் தீர முயங்கி,
நெருநல் |
16 |
63 |
கேளாய் வாழியோ மகளை! நின் தோழி, |
5 |
|
பெரும்புலர் விடியல் விரிந்து,
வெயில் எறிப்பக் |
10 |
|
மன்றுநிறை பைதல் கூறப், பல உடன் |
15 |
|
தோள்துணை யாகத் துயிற்றத்
துஞ்சாள், |
19 |
64 |
களையும் இடனாற் - பாக! உளை அணி |
5 |
|
வென்வேல் இளையர் வீங்குபரி
முடுகச், |
10 |
|
மண்ணுடைக் கோட்ட அண்ணல் ஏஎறு |
15 |
|
புலம்புகொள் மாலை கேட்டொறும் |
17 |
65 |
உன்னங் கொள்கையொடு உளம்கரந்து உறையும் |
5 |
|
பாடிச் சென்ற பரிசிலர் போல |
10 |
|
மீன்கொள் பரதவர் கொடுந்திமில்
நளிசுடர், |
15 |
|
காடுமீக் கூறும் கோடுஏந்து
ஒருத்தல் |
20 |
66 |
'இம்மை உலகத்து இசையொடும் விளங்கி, |
5 |
|
வாயே ஆகுதல் வாய்த்தனம் - தோழி! |
10 |
|
காண்டல் விருப்பொடு தளர்புதளர்பு
ஓடும் |
15 |
|
கொடுப்போற்கு ஒல்லான் கலுழ்தலின்,
'தடுத்த |
20 |
|
|
26 |
67 |
யான்எவன் செய்கோ? தோழி! பொறிவரி |
5 |
|
நிரம்பா நோக்கின்; நிரயம்
கொண்மார் |
10 |
|
வேல்ஊன்று பலகை வேற்றுமுனை
கடுக்கும் |
15 |
|
நிலம்படு மின்மினி போலப் பலஉடன் |
18 |
68 |
'அன்னாய்! வாழி, வேண்டு அன்னை! நம்
படப்பைத் |
5 |
|
ஓங்குசினைத் தொடுத்த ஊசல்,
பாம்புஎன, |
10 |
|
வருவர் ஆயின், பருவம்இது' எனச் |
15 |
|
தவிர்வுஇல் வெள்ளம் தலைத்தலை
சிறப்பக் |
21 |
69 |
ஆய்நலம் தொலைந்த மேனியும், மாமலர்த் |
5 |
|
செய்பொருள் திறவர் ஆகிப்,
புல்இலைப் |
10 |
|
பொன்புனை திகிரி திரிதர குறைத்த |
15 |
|
அம்புடைக் கையர் அரண்பல நூறி, |
20 |
70 |
கொடுந்திமிற் பரதவர் வேட்டம்
வாய்த்தென |
5 |
|
அலர்வாய்ப் பெண்டிர் அம்பல்
தூற்றப், |
10 |
|
பாசடைக் கலித்த கணைக்கால் நெய்தல் |
15 |
|
பல்வீழ் ஆலம் போல, |
17 |
71 |
நிறைந்தோர்த் தேரும் நெஞ்சமொடு,
குறைந்தோர் |
5 |
|
வெந்துஆறு பொன்னின் அந்தி பூப்ப, |
10 |
|
ஆர்அஞர் உறுநர் அருநிறம் சுட்டிச் |
15 |
|
இதுகொல் - வாழி, தோழி! என் உயிர் |
18 |
72 |
இருள்கிழிப் பதுபோல் மின்னி, வானம் |
5 |
|
இரும்புசெய் கொல்எனத் தோன்றும்
ஆங்கண், |
10 |
|
ஆடுகழை நரலும் அணங்குடைக் கவாஅன், |
15 |
|
வாள்நடந் தன்ன வழக்கு அருங் கவலை, |
20 |
|
ஆனா அரும்படர் செய்த |
22 |
73 |
பின்னொடு முடித்த மண்ணா முச்சி |
5 |
|
நின்நோய்த் தலையையும் அல்லை;
தெறுவர |
10 |
|
காணிய வம்மோ - காதல்அம் தோழி! |
15 |
|
விடுபொறிச் சுடரின் மின்னி அவர் |
17 |
74 |
வினைவலம் படுத்த வென்றியொடு
மகிழ்சிறந்து, |
5 |
|
பைங்கொடி முல்லை மென்பதப் புதுவீ |
10 |
|
"திண்தேர் வலவ! கடவு' எனக் கடைஇ, |
15 |
|
கல்லாக் கோவலர் ஊதும் |
17 |
75 |
"அருள் அன்று ஆக, ஆள்வினை, ஆடவர் |
5 |
|
அடுபுலி முன்பின், தொடுகழல் மறவர் |
10 |
|
அவிர்தொடிய முன்கை, ஆய்இழை,
மகளிர் |
15 |
|
தருநரும் உளரோ, இவ் உலகத் தான்?,
என- |
20 |
|
ஆனா நோலை ஆக, யானே |
23 |
76 |
மண்கனை முழவொடு மகிழ்மிகத் தூங்கத், |
5 |
|
கழறுப என்ப, அவன் பெண்டிர்;
அந்தில் |
10 |
|
சிறைபறைந்து உறைஇச் செங்குணக்கு
ஒழுகும் |
13 |
77 |
'நல்நுதல் பசப்பவும், ஆள்வினை
தரீஇயர், |
5 |
|
குடிபதிப் பெயர்ந்த சுட்டுடை
முதுபாழ், |
10 |
|
செஞ்செவி எருவை, அஞ்சுவர
இருக்கும் |
15 |
|
ஆனா நறவின் வண்மகிழ் பிட்டன் |
19 |
78 |
'நனந்தலைக் கானத்து ஆளி அஞ்சி, |
5 |
|
கடுஞ்சூல் மடப்பிடி நடுங்கும்
சாரல், |
10 |
|
நம்இல் புலம்பின், நம் ஊர்த்
தமியர் |
15 |
|
வாய்மொழிக் கபிலன் சூழச்
சேய்நின்று |
20 |
|
ஏந்துகோட்டு யானை வேந்தர்ஓட்டிய |
24 |
79 |
தோட்பதன் அமைத்த கருங்கை ஆடவர் |
5 |
|
படுமணி ஆயம் நீர்க்கு நிமிர்ந்து
செல்லும் |
10 |
|
வருந்தினை - வாழி என் நெஞ்சே!-
இருஞ்சிறை |
15 |
|
கல்பிறங்கு அத்தம் போகி |
17 |
80 |
கொடுந்தாள் முதலையொடு கோட்டுமீன்
வழங்கும் |
5 |
|
பல்மீன் உணங்கற் படுபுள்
ஓப்புதும் |
10 |
|
மின்இலைப் பொலிந்த விளங்கிணர்
அவிழ்பொன் |
13 |
81 |
நாள்உலா எழுந்த கோள்வல் உளியம் |
5 |
|
மண்பக வறந்த ஆங்கண் கண்பொரக் |
10 |
|
செம்மல் உள்ளம் துரத்தலின்,
கறுத்தோர் |
13 |
82 |
ஆடுஅமைக் குயின்ற அவிர்துளை மருங்கின் |
5 |
|
மலைப்பூஞ் சாரல் வண்டுயாழ் ஆக |
10 |
|
உருவவல் விற்பற்றி,
அம்புதெரிந்து, |
15 |
|
ஆர்இருட் கங்குல் அணையொடு
பொருந்தி, |
18 |
83 |
வலம்சுரி மராஅத்துச் சுரம்கமழ்
புதுவீச் |
5 |
|
பெரும்பொழி வெண்நார் அழுந்துபடப்
பூட்டி, |
10 |
|
சேயர் என்னாது, அன்புமிகக் கடைஇ, |
14 |
84 |
மலைமிசைக் குலஇய உருகெழு திருவில் |
5 |
|
நெருப்பின் அன்ன சிறுகட் பன்றி, |
10 |
|
எரிபுரை பன்மலர் பிறழ வாங்கி, |
15 |
|
வினைவயின் பெயர்க்குந் தானைப், |
17 |
85 |
நன்னுதல் பசப்பவும், பெருந்தோள்
நெகிழவும் |
5 |
|
ஈன்றுநாள் உலந்த மென்னடை
மடப்பிடி, |
10 |
|
நறுவீ ஆடிய பொறிவரி மஞ்ஞை |
15 |
உழுந்துதலைப் பெய்த கொழுங்கனி மிதவை |
5 |
|
|
கோள்கால் நீங்கிய கொடுவெண்
திங்கள் |
10 |
|
புதல்வற் பயந்த திதலை! அவ்
வயிற்று |
15 |
|
பல்இருங் கதுப்பின் நெல்லொடு
தயங்க |
20 |
|
கொடும்புறம் வளஇக், கோடிக்
கலிங்கத்து |
25 |
|
இன்நகை இருக்கை, பின்யான்
வினவலின்- |
31 |
87 |
தீந்தயிர் கடைந்த திரள்கால் மத்தம் |
5 |
|
தலைக்குரல் விடியற் போகி,
முனாஅது, |
10 |
|
நனிநீடு உழந்தனை மன்னே! அதனால் |
16 |
88 |
முதைச்சுவற் கலித்த மூரிச் செந்தினை |
5 |
|
நெடுஞ்சுடர் விளக்கம் நோக்கி
வந்து, நம் |
10 |
|
இருஞ்சிறைத் தொழுதி ஆர்ப்ப,
யாழ்செத்து, |
15 |
89 |
தெறுகதிர் ஞாயிறு நடுநின்று
காய்தலின், |
5 |
|
சிள்வீடு கறங்கும் சிறியிலை
வேலத்து |
10 |
|
மைபடு திண்தோள் மலிர வாட்டிப், |
15 |
|
விலங்கெழு குறும்பில் கோள்முறை
பகுக்கும் |
20 |
|
இடுமணற் பந்தருள் இயலும், |
22 |
90 |
மூத்தோர் அன்ன வெண்தலைப் புணரி |
5 |
|
வருமுலை வருத்தா, அம்பகட்டு
மார்பின் |
10 |
|
இரும்புஇடம் படுத்த வடுவுடை
முகத்தர், |
14 |
91 |
விளங்குபகல் உதவிய பல்கதிர் ஞாயிறு |
5 |
|
ஓய்பசிப் பிடியொடு ஒருதிறன்
ஒடுங்க, |
10 |
|
கடுங்கண் மழவர் களவுஉழவு எழுந்த |
15 |
|
முடமுதிர் பலவின் கொழுநிழல்
வதியும், |
18 |
92 |
நெடுமலை அடுக்கம் கண்கெட மின்னிப், |
5 |
|
நெடுமென் பணைத்தோள் இவளும் யானும் |
10 |
|
உருமுச் சிவந்து எறிந்த உரன்அழி
பாம்பின் |
13 |
93 |
கேள்கேடு ஊன்றவும் கிளைஞர் ஆரவும், |
5 |
|
பெறல்அரு நல்கலம் எய்தி நாடும் |
10 |
|
நீள்இருங் கூந்தன் மாஅ யோளொடு |
15 |
|
முயங்குகம் சென்மோ - நெஞ்சே!
வரிநுதல் |
20 |
|
திருமா வியனகர்க் கருவூர்
முன்துறைத் |
23 |
94 |
தேம்படு சிமயப் பாங்கர்ப் பம்பிய |
5 |
|
வண்டுபடத் தொடுத்த நீர்வார்
கண்ணியன், |
10 |
|
கருங்கோட்டு ஓசை யொடு
ஒருங்குவந்து இசைக்கும் |
14 |
95 |
பைப்பயப் பசந்தன்று நுதலும்; சாஅய், |
5 |
|
பொகுட்டுஅரை இருப்பைக் குவிகுலைக்
கழன்ற |
10 |
|
கௌவை மேவலர் ஆகி, 'இவ் ஊர் |
15 |
96 |
நறவுண் மண்டை நுடக்கலின்
இறவுக்கலித்துப், |
5 |
|
அசைவரல் வாடை தூக்கலின், ஊதுஉலை |
10 |
|
செம்பொற் சிலம்பின், செறிந்த
குறங்கின் |
15 |
|
ஒளிறுவாள் நல்அமர்க் கடந்த
ஞான்றை, |
18 |
97 |
'கள்ளிஅம் காட்ட புள்ளிஅம் பொறிக்கலை |
5 |
|
கொலைவில் ஆடவர் போலப், பலவுடன் |
10 |
|
அகவுநர்ப் புரந்த அன்பின்
கழல்தொடி, |
15 |
|
கண்பனி நிறுத்தல் எளிதோ -
குரவுமலர்ந்து, |
20 |
|
இணர்ததை புதுப்பூ நிரைத்த
பொங்கர்ப் |
23 |
98 |
பனிவரை நிவந்த பயம்கெழு கவாஅன் |
5 |
|
அறிந்தனள் அல்லள், அன்னை;
வார்கோல் |
10 |
|
ஓவத் தன்ன வினைபுனை நல்இல் |
15 |
|
வெண்போழ் கடம்பொடு சூடி, இன்சீர் |
20 |
|
எ ன்ஆம் கொல்லோ?- தோழி!- மயங்கிய |
25 |
|
அறிவர் உறுவிய அல்லல்கண் டருளி, |
30 |
99 |
வாள்வரி வயமான் கோள்உகிர் அன்ன |
5 |
|
அதிரல் பரந்த அம்தண் பாதிரி |
10 |
|
கண்டிசின வாழியோ - குறுமகள்!
நுந்தை |
14 |
100 |
அரையுற்று அமைந்த ஆரம் நீவிப், |
5 |
|
கொண்டல் இரவின் இருங்கடன் மடுத்த |
10 |
|
பாடுநர்த் தொடுத்த கைவண் கோமான், |
15 |
|
வைகுறு விடியற் போகிய எருமை |
18 |
101 |
அம்ம வாழி, தோழி! 'இம்மை |
5 |
|
வாய்ப்பகை கடியும் மண்ணொடு
கடுந்திறல் |
10 |
|
இனம்தலை பெயர்க்கும் நனந்தலைப்
பெருங்காட்டு, |
15 |
|
தண்கார் ஆலியின், தாவன உதிரும், |
18 |
102 |
உளைமான் துப்பின், ஓங்குதினைப்
பெரும்புனத்துக் |
5 |
|
பெருவரை மருங்கிற் குறிஞ்சி பாடக் |
10 |
|
தாரன் கண்ணியன், எஃகுடை வலத்தன், |
15 |
|
இன்றுஎவன் கொல்லோ கண்டிகும் -
மற்றுஅவன் |
19 |
103 |
நிழல்அறு நனந்தலை, எழில்ஏறு குறித்த |
5 |
|
முரம்பு அடைந் திருந்த மூரி
மன்றத்து, |
10 |
|
ஈண்டுவினை மருங்கின் மீண்டோ ர்
மன்என, |
1 5 |
104 |
வேந்துவினை முடித்த காலைத்,
தேம்பாய்ந்து |
5 |
|
நன்னால்கு பூண்ட கடும்பரி
நெடுந்தேர் |
10 |
|
புன்றலை சிறாரோடு உகளி, மன்றுழைக் |
15 |
|
ஆய்தொடி அரிவை கூந்தற் |
17 |
105 |
அகல்அறை மலர்ந்த அரும்புமுதிர் வேங்கை |
5 |
|
ஈனாத் தாயர் மடுப்பவும் உண்ணாள், |
10 |
|
கெடல்அருந் துப்பின் விடுதொழில்
முடிமார், |
15 |
|
முகைதலை திறந்த வேனிற் |
17 |
106 |
எரிஅகைந் தன்ன தாமரைப் பழனத்துப், |
5 |
|
நம்மொடு புலக்கும் என்ப - நாம்அது |
10 |
|
வெளிறுஇல் கற்பின் மண்டுஅமர்
அடுதொறும் |
13 |
107 |
நீசெலவு அயரக் கேட்டொறும்,
பலநினைந்து, |
5 |
|
நெறிசெல் வம்பலர் உவந்தனர்
ஆங்கண், |
10 |
|
கல்லா நீள்மொழிக் கதநாய் வடுகர் |
15 |
|
அம்குழை இருப்பை அறைவாய்
வான்புழல் |
20 |
|
மணமனை கமழும் கானம் |
22 |
108 |
புணர்ந்தோர் புன்கண் அருளலும்
உணர்ந்தோர்க்கு |
5 |
|
கார்கதம் பட்ட கண்அகன் விசும்பின் |
10 |
|
அருளான் - வாழி தோழி!- அல்கல் |
15 |
|
அணிமலர் நறுந்தாது ஊதும் தும்பி |
18 |
109 |
பல்இதழ் மென்மலர் உண்கண், நல்யாழ் |
5 |
|
விழைவெளில் ஆடும் கழைவளர்
நனந்தலை; |
10 |
|
கைப்பொருள் இல்லை ஆயினும்,
மெய்க்கொண்டு |
15 |
110 |
அன்னை அறியினும் அறிக; அலர்வாய் |
5 |
|
தொடலை ஆயமொடு கடல்உடன் ஆடியும் |
10 |
|
எல்லும் எல்லின்று; அசைவுமிக
உடையேன்; |
15 |
|
'இவைநுமக்கு உரிய அல்ல; இழிந்த |
20 |
|
என்னே குறித்த நோக்கமொடு
'நன்னுதால்! |
25 |
111 |
உள் ஆங்கு உவத்தல் செல்லார்,
கறுத்தோர் |
5 |
|
ஓடைக் குன்றத்துக் கோடையொடு
துயல்வர |
10 |
|
செந்நாய் ஏற்றைக் கம்மென
ஈர்ப்பக், |
15 |
112 |
கூனல் எண்கின் குறுநடைத் தொழுதி |
5 |
|
ஒளிறுஏந்து மருப்பின்
களிறுஅட்டுக் குழுமும் |
10 |
|
கழியக் காதலர் ஆயினும், சான்றோர் |
15 |
|
தொன்றுஇயல் மரபின் மன்றல் அயரப் |
19 |
113 |
நன்றுஅல் காலையும் நட்பின் கோடார், |
5 |
|
இளங்கள் கமழும் நெய்தல்அம்
செறுவின் |
10 |
|
அல்கு வன்சுரைப் பெய்த வல்சியர் |
15 |
|
விழவுஅயர்ந் தன்ன கொழும்பல்
திற்றி |
20 |
|
சேயர்' என்றலின், சிறுமை உற்றஎன் |
25 |
|
மெய்இவண் ஒழியப் போகி, அவர் |
27 |
114 |
கேளாய், எல்ல! தோழி! வேலன் |
5 |
|
சிறுபுன் மாலையும் உள்ளார்,
அவர்என |
10 |
|
வானக மீனின் விளங்கித் தோன்றும், |
16 |
115 |
அழியா விழவின், அஞ்சுவரு மூதூர்ப் |
5 |
|
ஆய்நலம் தொலையினும் தொலைக;
என்றும் |
10 |
|
சுடர்ப்பூங் கொன்றை ஊழுறு
விளைநெற்று |
15 |
|
நன்னர் ஆய்கவின் தொலையச்
சேய்நாட்டு |
18 |
116 |
எரியகைந் தன்ன தாமரை இடைஇடை |
5 |
|
புன்குஅவிழ் அகன்துறைப் பொலிய,
ஒள்நுதல், |
10 |
|
பொய்புறம் பொதிந்துயாம் கரப்பவும்
கையிகந்து |
15 |
|
கடன்மருள் பெரும்படை கலங்கத்
தாக்கி, |
19 |
117 |
மௌவலொடு மலர்ந்த மாக்குரல்
நொச்சியும், |
5 |
|
கருங்கால் ஓமை ஏறி, வெண்தலைப் |
10 |
|
யான்போது துணைப்பத், தகரம்
மண்ணாள், |
15 |
|
கொடுந்தாள் யாமை பார்ப்பொடு
கவரும் |
19 |
118 |
கறங்குவெள் அருவி பிறங்குமலைக்
கவாஅன், |
5 |
|
பகல்வரின் கவ்வை அஞ்சுதும்;
இகல்கொள, |
10 |
|
என்ஆ குவள்கொல் தானே? பல்நாள் |
14 |
119 |
'நுதலும், தோளும், திதலை அல்குலும், |
5 |
|
ஏறுபெறு பாம்பின் பைந்துணி
கடுப்ப, |
10 |
|
நெய்தல் உருவின் ஐதுஇலங்கு
அகல்இலைத், |
15 |
|
மறப்புலி உழந்த வசிபடு சென்னி |
20 |
120 |
நெடுவேள் மார்பின் ஆரம் போலச், |
5 |
|
மதர்எழில் மழைக்கண் கலுழ, இவளே |
10 |
|
நெடுநீர் இருங்கழி பரிமெலிந்து
அசைஇ, |
16 |
2. மணிமிடை பவளம்
121 |
நாம்நகை யுடையம் நெஞ்சே!- கடுந்தெறல் |
5 |
|
சேறுகொண் டாடிய வேறுபடு வயக்களிறு |
10 |
|
உறுகண மழவர் உருள்கீண் டிட்ட |
15 |
122 |
நாம்நகை யுடையம் நெஞ்சே!- கடுந்தெறல் |
5 |
|
துஞ்சாக் கண்ணர் காவலர் கடுகுவர்; |
10 |
|
அகல்வாய் மண்டிலம் நின்றுவிரி
யும்மே; |
15 |
|
மனைச்செறி கோழி மாண்குரல்
இயம்பும்; |
20 |
|
நொச்சி வேலித் தித்தன் உறந்தைக் |
23 |
123 |
உண்ணா மையின் உயங்கிய மருங்கின் |
5 |
|
சில்லைங் கூந்தல் நல்லகம்
பொருந்தி |
10 |
|
கழைமாய் காவிரிக் கடல்மண்டு
பெருந்துறை, |
12 |
124 |
'நன்கலம் களிற்றொடு நண்ணார் ஏந்தி, |
5 |
|
மாட மாண்நகர்ப் பாடமை சேக்கைத் |
10 |
|
வண்பெயற்கு அவிழ்ந்த பைங்கொடி
முல்லை |
16 |
125 |
அரம்போழ் அவ்வளை தோள்நிலை நெகிழ, |
5 |
|
தாதுஉறு குவளைப் போதுபணி அவிழப், |
.10 |
|
பனிஅடூஉ நின்ற பானாட் கங்குல் |
15 |
|
விரியுளைப் பொலிந்த பரியுடை
நன்மான் |
22 |
126 |
நினவாய் செத்து நீபல உள்ளிப், |
5 |
|
அறல்வார் நெடுங்கயத்து அருநிலை
கலங்க, |
10 |
|
பழஞ்செந் நெல்லின் முகவை
கொள்ளாள், |
15 |
|
திதியனொடு பொருத அன்னி போல |
22 |
127 |
இலங்குவளை நெகிழச் சாஅய், அல்கலும், |
5 |
|
நன்னகர் மாந்தை முற்றத்து ஒன்னார் |
10 |
|
ஒருநாள் ஒருபகற் பெறினும்,
வழிநாள் |
15 |
|
வருநர்ப் பார்க்கும் வெருவரு கவலை |
18 |
128 |
மன்றுபா டவிந்து மனைமடிந் தன்றே; |
5 |
|
இன்னம் ஆகவும், நன்னர் நெஞ்சம் |
10 |
|
கயிற்றுப்புறத் தன்ன, கன்மிசைச்
சிறுநெறி, |
15 |
129 |
'உள்ளல் வேண்டும் ஒழிந்த பின்' என |
5 |
|
கல்சேர்பு இருந்த கதுவாய்க்
குரம்பைத் |
10 |
|
கலங்குமுனைச் சீறூர் கைதலை
வைப்பக், |
15 |
|
குவளை உண்கண், இவளொடு செலற்கு 'என |
130 |
அம்ம வாழி, கேளிர்! முன்நின்று |
5 |
|
எயிறுடை நெடுந்தோடு காப்பப்,
பலவுடன் |
10 |
|
நற்றேர் வழுதி கொற்கை முன்துறை |
14 |
130 |
'விசும்புற நிவந்த மாத்தாள் இதணைப் |
5 |
|
வீளை அம்பின் விழுத்தொடை மழவர் |
10 |
|
பீலி சூட்டிய பிறங்குநிலை நடுகல் |
15 |
132 |
ஏனலும் இறங்குகுரல் இறுத்தன;
நோய்மலிந்து, |
5 |
|
அம்பணை மென்தோள் ஆயஇதழ் மழைக்கண் |
5 |
|
வேங்கை விரியிணர் ஊதிக், காந்தள் |
14 |
133 |
'குன்றி அன்ன கண்ண, குருஉமயிர்ப், |
5 |
|
வில்எறி பஞ்சியின் வெண்மழை தவழும் |
10 |
|
வான்கொள் தூவல் வளிதர உண்கும்; |
15 |
|
மிளைநாட்டு அத்தத்து ஈர்ஞ்சுவற்
கலித்த |
18 |
134 |
வானம் வாய்ப்பக் கவினிக் கானம் |
5 |
|
செய்கை அன்ன செந்நிலப் புறவின்; |
10 |
|
ஒழிகுலை அன்ன திரிமருப்பு ஏற்றொடு |
14 |
135 |
திதலை மாமை தளிர்வனப்பு அழுங்கப், |
5 |
|
பேதுற் றிசினே - காதல்அம் தோழி! |
10 |
|
வீயா விழுப்புகழ், விண்தோய்
வியன்குடை, |
14 |
136 |
மைப்புஅறப் புழுக்கின் நெய்க்கனி
வெண்சோறு |
5 |
|
கடிநகர் புனைந்து, கடவுட் பேணிப், |
10 |
|
பழங்கன்று கறித்த பயம்பமல்
அறுகைத் |
15 |
|
மழைபட் டன்ன மணன்மலி பந்தர், |
20 |
|
பெரும்புழுக் குற்றநின் பிறைநுதற்
பொறிவியர் |
25 |
|
நாணினள் இறைஞ்சி யோளே- பேணிப் |
29 |
137 |
ஆறுசெல் வம்பலர் சேறுகிளைத்து உண்ட |
5 |
|
இன்கடுங் கள்ளின் உறந்தை ஆங்கண், |
10 |
|
தீஇல் அடுப்பின் அரங்கம் போலப், |
16 |
இகுளை! கேட்டிசின் காதலம் தோழி ! |
5 |
|
|
உடலுநர்க் கடந்த கடல்அம் தானைத், |
10 |
|
கடம்பும் களிறும் பாடி, நுடங்குபு |
15 |
|
நெறிகெட வீழ்ந்த துன்னருங்
கூர்இருள், |
20 |
139 |
துஞ்சுவது போலஇருளி, விண்பக |
5 |
|
ஈன்றுநாள் உலந்த வாலா வெண்மழை |
10 |
|
வார்மணல் ஒருசிறைப் பிடவுஅவிழ்
கொழுநிழல், |
15 |
|
இன்னும் வாரார் ஆயின்- நன்னுதல்! |
19 |
140 |
பெருங்கடல் வேட்டத்துச் சிறுகுடிப்
பரதவர் |
5 |
|
சில்கோல் எல்வளை தெளிர்ப்ப வீசி |
10 |
|
இதைமுயல் புனவன் புகைநிழல்
கடுக்கும் |
15 |
141 |
அம்ம வாழி, தோழி ! கைம்மிகக் |
5 |
|
மழைகால் நீங்கிய மாக விசும்பில் |
10 |
|
விழவுஉடன் அயர, வருகதில் அம்ம! |
15 |
|
கூழைக் கூந்தற் குறுந்தொடி மகளிர் |
20 |
|
நெடுங்கால் மாஅத்துக் குறும்பறை
பயிற்றுஞ் |
25 |
|
நரந்த நறும்பூ நாள்மலர் உதிரக், |
29 |
142 |
இலமலர் அன்ன அம்செந் நாவிற் |
5 |
|
குறையோர் கொள்கலம் போல, நன்றும் |
10 |
|
கூட்டெதிர் கொண்ட வாய்மொழி மிஞிலி |
15 |
|
நீர்த்திரள் கடுக்கும் மாசில்
வெள்ளிச் |
20 |
|
உருவுகிளர் ஏர்வினைப் பொலிந்த
பாவை |
26 |
143 |
செய்வினைப் பிரிதல் எண்ணிக்,
கைம்மிகக் |
5 |
|
முளிஅரிற் பிறந்த வளிவளர்
கூர்எரிச் |
10 |
|
நசையின் வாழ்நர்க்கு நன்கலஞ்
சுரக்கும், |
16 |
144 |
"வருதும்" என்ற நாளும் பொய்த்தன; |
5 |
|
அருள்கண் மாறலோ மாறுக- அந்தில் |
10 |
|
உவக்குநள்- வாழிய, நெஞ்சே!-
விசும்பின் |
15 |
|
மானடி மருங்கில் பெயர்த்த குருதி |
19 |
145 |
வேர்முழுது உலறி நின்ற புழற்கால், |
5 |
|
ஆளில் அத்தத்து, அளியள் அவனொடு- |
10 |
|
அன்னி குறுக்கைப் பறந்தலைத்,
திதியன் |
15 |
|
துஞ்சா முழவின் துய்த்தியல்
வாழ்க்கைக், |
20 |
|
'எனக்குஉரித்து' என்னாள், நின்ற
என் |
22 |
146 |
வலிமிகு முன்பின் அண்ணல் ஏஎறு |
5 |
|
ஒள்ளிமழை மகளிர் சேரிப், பல்நாள் |
10 |
|
கண்பனி ஆகத்து உறைப்பக், கண்
பசந்து |
13 |
147 |
ஓங்குமலைச் சிலம்பில் பிடவுடன்
மலர்ந்த |
5 |
|
பொறிகிளர் உழுவைப் போழ்வாய் ஏற்றை |
10 |
|
உண்ணா உயக்கமொடு உயிர்செலச் சா
அய், |
14 |
148 |
பனைத்திரள் அன்ன பருஏர் எறுழ்த்
தடக்கைச் |
5 |
|
சிறுதினைப் பெரும்புனம் வவ்வும்
நாட! |
10 |
|
பெரிதால் அம்ம இவட்கே: அதனால் |
14 |
149 |
சிறுபுன் சிதலை சேண்முயன்று எடுத்த; |
5 |
|
அரிதுசெய் விழுப்பொருள் எளிதினிற்
பெறினும் |
10 |
|
வளம்கெழு முசிறி ஆர்ப்பெழ வளஇ, |
15 |
|
ஒடியா விழவின், நெடியோன்
குன்றத்து, |
19 |
150 |
பின்னுவிட நெறித்த கூந்தலும், பொன்னென |
5 |
|
அருங்கடிப் படுத்தனள் யாயே;
கடுஞ்செலல் |
10 |
|
கள்நாறு காவியொடு தண்ணென் மலருங் |
14 |
151 |
'தம்நயந்து உறைவோர்த் தாங்கித்
தாம்நயந்து |
5 |
|
உறுவளி எறிதொறும் கலங்கிய
பொறிவரிக் |
10 |
|
பதுக்கை ஆய செதுக்கை நீழற், |
15 |
152 |
நெஞ்சுநடுங்கு அரும்படர் தீர வந்து, |
5 |
|
இரங்குநீர்ப் பரப்பின் கானலம்
பெருந்துறைத், |
10 |
|
இசைநல் ஈகைக் களிறுவீசு
வண்மகிழ்ப் |
15 |
|
சோலை அடுக்கத்துச் சுரும்புஉண
விரிந்த |
20 |
|
மாஅல் யானை ஆஅய் கானத்துத் |
24 |
153 |
நோகோ யானே; நோதகும் உள்ளம்; |
5 |
|
இன்சொற் பிணிப்ப நம்பி, நம்கண் |
10 |
|
பைதறு சிமையப் பயம்நீங்கு ஆர்இடை |
15 |
|
தேம்பாய்ந்து ஆர்க்குந்
தெரியிணர்க் கோங்கின் |
19 |
154 |
படுமழை பொழிந்த பயமிகு புறவின் |
5 |
|
வெஞ்சின அரவின் பைஅணந் தன்ன |
10 |
|
ஓடுபரி மெலியாக் கொய்சுவற்
புரவித் |
15 |
155 |
'அறன்கடைப் படாஅ வாழ்க்கையும்,
என்றும் |
5 |
|
செய்வினை முடிக்க தோழி ! பல்வயின் |
10 |
|
பெருங்களிறு மிதித்த அடியகத்து,
இரும்புலி |
16 |
156 |
முரசுடைச் செல்வர் புரவிச் சூட்டும் |
5 |
|
காஞ்சியின் அகத்துக்,
கரும்பருத்தி, யாக்கும் |
10 |
|
'பொய்தல் ஆடிப் பொலிக!' என வந்து, |
15 |
|
தணிமருங்கு அறியாள், யாய்அழ, |
17 |
157 |
அரியற் பெண்டிர் அலகுற் கொண்ட |
5 |
|
எல்லி மலர்ந்த பைங்கொடி அதிரல் |
10 |
|
முனைபுலம் பெயர்த்த புல்லென்
மன்றத்துப் |
15 |
158 |
'உருமுரறு கருவிய பெருமழை தலைஇப் |
5 |
|
மிடைஊர்பு இழியக்கண்டனென், இவள்
என |
10 |
|
கனவாண்டு மருட்டலும் உண்டே:
இவள்தான் |
15 |
|
முருகன் அன்ன சீற்றத்துக்
கடுந்திறல் |
18 |
159 |
தெண்கழி விளைந்த வெண்கல் உப்பின் |
5 |
|
அணங்குடை நோன்சிலை வணங்க வாங்கிப் |
10 |
|
கவலை, 'காதலர் இறந்தனர்' என, நனி |
15 |
|
மிஞிறுமூசு கவுள சிறுகண் யானைத் |
21 |
160 |
ஒடுங்கீர் ஓதி நினக்கும் அற்றே? |
5 |
|
கோட்டுவட்டு உருவின் புலவுநாறு
முட்டைப் |
10 |
|
ஏத்தொழில் நவின்ற எழில்நடைப்
புரவி |
15 |
|
ஒல்லென ஒலிக்கும் இளையரொடு
வல்வாய் |
18 |
161 |
வினைவயிற் பிரிதல் யாவது?- 'வணர்சுரி |
5 |
|
எருவைச் சேவல் ஈண்டுகிளை பயிரும் |
10 |
|
அம்மா மேனி, ஆயிழைக் குறுமகள் |
14 |
162 |
கொளக்குறை படாஅக் கோடுவளர் குட்டத்து |
5 |
|
விளிவுஇடன் அறியா வான்உமிழ்
நடுநாள் |
10 |
|
வாண்முகத்து அலமரும் மாஇதழ்
மழைக்கண், |
15 |
|
நோய்அசா வீட முயங்கினன் -
வாய்மொழி |
20 |
|
வில்கெழு தானைப் பசும்பூண்
பாண்டியன் |
25 |
163 |
விண்அதிர்பு தலைஇய விரவுமலர் குழையத் |
5 |
|
விளியும் எவ்வமொடு 'அளியள்'
என்னாது |
10 |
|
அயிர்இடு குப்பையின் நெஞ்சு
நெகிழ்ந்து அவிழக், |
14 |
164 |
கதிர்கை யாக வாங்கி ஞாயிறு |
5 |
|
நறுவீ முல்லையொடு தோன்றி தோன்ற' |
5 |
|
இதுநற் காலம்; கண்டிசின் - பகைவர் |
14 |
165 |
கயந்தலை மடப்பிடி பயம்பில் பட்டெனக் |
5 |
|
நாடுபல இறந்த நன்ன ராட்டிக்கு |
10 |
|
தாழிக் குவளை வாடுமலர் சூட்டித், |
13 |
166 |
'நல்மரங் குழீஇய நனைமுதிர் சாடி |
5 |
|
பொறிவரி இனவண்டு ஊதல கழியும் |
10 |
|
யார்கொல்- வாழி, தோழி !- நெருநல் |
15 |
167 |
வயங்குமணி பொருத வகையமை வனப்பின் |
5 |
|
பொருந்தாக் கண்ணேம் புலம்வந்து
உறுதரச் |
10 |
|
முருங்கை மேய்ந்த பெருங்கை யானை |
15 |
|
ஒழுகுபலி மறந்த மெழுகாப் புன்
திணைப் |
20 |
168 |
யாமம் நும்மொடு கழிப்பி, நோய்மிக, |
5 |
|
கொடைக்கடன் ஏன்ற கோடா நெஞ்சின் |
10 |
|
ஒடுங்குஅளை புலம்பப் போகிக்,
கடுங்கண் |
14 |
169 |
மரம்தலை கரிந்து நிலம்பயம் வாட, |
5 |
|
கடல்விளை அமிழ்தின் கணஞ்சால்
உமணர் |
10 |
|
மெல்விரல் சேர்த்திய நுதலள்,
மல்கிக் |
14 |
170 |
கானலும் கழறாது: கழியும் கூறாது: |
5 |
|
தண்தாது ஊதிய வண்டினம்
களிசிறந்து, |
10 |
|
கோட்டுமீன் வழங்கும் வேட்டமடி
பரப்பின் |
14 |
171 |
'நுதலும் நுண்பசப்பு இவரும், தோளும் |
5 |
|
இலங்குகோல் ஆய்தொடி நெகிழப்,
பொருள்புரிந்து |
10 |
|
எருத்தத்து இரீஇ, இடந்தொறும்
படர்தலின் |
15 |
172 |
வாரணம் உரறும் நீர்திகழ் சிலம்பில் |
5 |
|
இரும்புவடித் தன்ன கருங்கைக்
கானவன் |
10 |
|
முன்றில் நீடிய முழவுஉறழ் பலவின் |
15 |
|
அணி இழை, உண்கண், ஆய்இதழ்க்
குறுமகள் |
18 |
173 |
'அறம் தலைப்பிரியாது ஒழுகலும், சிறந்த |
5 |
|
சிலநாள் தாங்கல் வேண்டும்' என்று,
நின் |
10 |
|
உழைமான் அம்பிணை இனன்இரிந்து
ஓடக், |
15 |
|
இன்களி நறவின் இயல்தேர் நன்னன் |
18 |
|
'இருபெரு வேந்தர் மாறுகொள்
வியன்களத்து, |
5 |
|
நேர்கால் முதுகொடி குழைப்ப, நீர்
சொரிந்து, |
10 |
|
ஊழுறு நறுவீ கடுப்பக் கேழ்கொள, |
14 |
174 |
வீங்கு விளிம்பு உரீஇய விசைஅமை
நோன்சிலை |
5 |
|
வெஞ்சுரம் இறந்த காதலர் நெஞ்சுஉணர |
10 |
|
ஆலங் கானத்து அமர்கடந்து உயர்த்த |
15 |
|
திருவில் தேஎத்துக் குலைஇ,
உருகெழு |
18 |
175 |
கடல்கண் டன்ன கண்அகன் பரப்பின் |
5 |
|
முறுவல் முகத்தின் பன்மலர்
தயங்கப், |
10 |
|
திதலையின் வரிப்ப ஓடி, விரைந்து
தன் |
15 |
|
மலர்ஏர் உண்கண் மாண்இழை முன்கைக் |
20 |
|
என்ன கடத்தளோ, மற்றே? தன் முகத்து |
26 |
176 |
'தொன்னலம் சிதையச் சாஅய், அல்கலும் |
5 |
|
தேம்கமழ் வெறிமலர் பெய்ம்மார்,
காண்பின் |
10 |
|
அயிரியாற்று அடைகரை வயிரின்
நரலும் |
15 |
|
கழற்கால் பண்ணன் காவிரி வடவயின் |
20 |
177 |
வயிரத் தன்ன வைஏந்து மருப்பின், |
5 |
|
பிடிமடிந் தன்ன கல்மிசை ஊழ்
இழிபு, |
10 |
|
பொன்உரை கட்டளை கடுப்பக்
காண்வரக், |
15 |
|
தவல்இல் உலகத்து உறைஇயரோ - தோழி - |
20 |
|
முன்தான் கண்ட ஞான்றினும் |
22 |
178 |
விண்தோய் சிமைய விறல்வரைக் கவாஅன், |
5 |
|
கான்புலந்து கழியும் கண் அகன்
பரப்பின் |
10 |
|
முருந்துஎனத் திரண்ட
முள்எயிற்றுத் துவர்வாய், |
14 |
179 |
நகைநனி உடைத்தால் - தோழி ! தகைமிக, |
5 |
|
அரும்புஅலைத்து இயற்றிய
சுரும்புஆர் கண்ணி |
10 |
|
புள்இறை கொண்ட முள்ளுடை
நெடுந்தோட்டுத் |
15 |
180 |
துன்அருங் கானமும் துணிதல் ஆற்றாய், |
5 |
|
முருகுறழ் முன்பொடு பொருதுகளம்
சிவப்ப, |
10 |
|
பூவிரி அகன்துறைக் கணைவிசைக்
கடுநீர்க் |
15 |
|
நான்மறை முதுநூல் முக்கட்
செல்வன், |
20 |
|
சிகரம் தோன்றாச் சேண்உயர் நல்இல் |
26 |
181 |
பூங்கண் வேங்கைப் பொன்னிணர் மிலைந்து, |
5 |
|
வேட்டம் போகிய குறவன் காட்ட |
10 |
|
தனியை வந்த ஆறுநினைந்து அல்கலும், |
15 |
|
கமழ்இதழ் அலரி தாஅய் வேலன் |
18 |
182 |
'குவளை உண்கண் கலுழவும், திருந்திழைத் |
5 |
|
பனித்துறைப் பெருங்கடல் இறந்து,
நீர் பருகி, |
10 |
|
குளிர்கொள் பிடவின் கூர்முகை அலரி |
15 |
183 |
கடவுட் கற்பொடு குடிக்குவிளக்கு ஆகிய |
5 |
|
சுரும்புஇமிர் மலர கானம் பிற்பட |
10 |
|
தெள்அறல் பருகிய திரிமருப்பு
எழிற்கலை |
15 |
|
செக்கர் வானம் சென்ற பொழுதில், |
19 |
184 |
எல்வளை ஞெகிழச் சாஅய், ஆய்இழை |
5 |
|
ஒலிகழை நிவந்த நெல்லுடை
நெடுவெதிர் |
10 |
|
பெருவிழா விளக்கம் போலப், பலவுடன் |
13 |
185 |
வானம் வேண்டா வறனில் வாழ்க்கை |
5 |
|
பெருங்களிற்றுச் செவியின்
அலைக்கும் ஊரனொடு |
10 |
|
ஈர்ந்தண் முழவின் எறிகுணில்
விதிர்ப்ப, |
15 |
|
காவிரி வைப்பின் போஒர் அன்ன, என் |
20 |
186 |
தோள்புலம்பு அகலத் துஞ்சி, நம்மொடு |
5 |
|
தெம்முனை சிதைத்த கடும்பரிப்
புரவி, |
10 |
|
அலந்தலை ஞெமையத்து ஆள்இல் ஆங்கண், |
15 |
|
வேனில் வெற்பின் கானம் காய, |
20 |
|
வாள்வாய்ச் சுறவின் பனித்துறை
நீந்தி, |
24 |
187 |
பெருங்கடல் முகந்த இருங்கிளைக்
கொண்மூ! |
5 |
|
கழித்துஎறி வாளின், நளிப்பன
விளங்கும் |
10 |
|
தழலை வாங்கியும், தட்டை
ஓப்பியும், |
14 |
188 |
பசும்பழப் பலவின் கானம் வெம்பி, |
5 |
|
களிறுஅதர்ப் படுத்த கல்லுயர்
'கவாஅன் |
10 |
|
படர்மலி எவ்வமொடு மாதிரம் துழைஇ, |
15 |
189 |
திரைஉழந்து அசைஇய நிரைவளை ஆயமொடு |
5 |
|
அலையல் - வாழி ! வேண்டு, அன்னை!-
உயர்சிமைப் |
10 |
|
இருங்கழி புகாஅர் பொருந்தத்
தாக்கி |
15 |
|
ஆய்ந்த பரியன் வந்து, இவண் |
17 |
191 |
அத்தப் பாதிரித் துய்த்தலைப் புதுவீ |
5 |
|
அருஞ்சுரம் இவர்ந்த அசைவுஇல்
நோன்தாள் |
10 |
|
அரும்பொருள் நசைஇப், பிரிந்துஉறை
வல்லி |
15 |
|
ஒலிஇருங் கூந்தல் தேறும்' என, |
17 |
192 |
மதிஇருப் பன்ன மாசுஅறு சுடர்நுதல் |
5 |
|
பொறைமெலிந் திட்ட புன்புறப்
பெருங்குரல் |
10 |
|
அருவிதந்த, அரவுஉமிழ், திருமணி |
15 |
193 |
கானுயர் மருங்கில் கவலை அல்லது, |
5 |
|
அணிந்த போலும் செஞ்செவி, எருவை: |
10 |
|
சுரன்நமக்கு எளிய மன்னே; நல்மனைப் |
14 |
194 |
பேர்உறை தலைஇய பெரும்புலர் வகைறை, |
5 |
|
இரலைநல் மானினம் பரந்தவை போலக், |
10 |
|
குடுமி நெற்றி நெடுமாத் தோகை |
15 |
|
கார்மன் இதுவால் - தோழி !-
'போர்மிகக் |
19 |
195 |
'அருஞ்சுரம் இறந்தஎன் பெருத்தோட்
குறுமகள் |
5 |
|
மான்பிணை நோக்கின் மடநல் லாளை |
10 |
|
அஃது அறி கிற்பினோ நன்றுமன்
தில்ல, |
15 |
|
மாறா வருபனி கலுழும் கங்குலில், |
19 |
196 |
நெடுங்கொடி நுடங்கும் நறவுமலி
பாக்கத்து, |
5 |
|
தீம்புளிப் பிரம்பின் திரள்கனி
பெய்து, |
10 |
|
கடுந்தேர்த் திதியன் அழுந்தை,
கொடுங்குழை |
13 |
197 |
மாமலர் வண்ணம் இழந்த கண்ணும், |
5 |
|
முன்னுவர் ஓட்டிய முரண்மிகு
திருவின், |
10 |
|
மடவோள் தழீஇய விறலோன் மார்பில் |
15 |
|
ஒள்ளிணர்க் கொன்றை ஓங்குமலை
அத்தம் |
18 |
198 |
'கூறுவம் கொல்லோ? கூறலம் கொல்?' எனக் |
5 |
|
நுண்நூல் ஆகம் பொருந்தினன்,
வெற்பின் |
10 |
|
துஞ்சுஊர் யாமத்து முயங்கினள்,
பெயர்வோள், |
15 |
|
ஏர்மலர் நிறைசுனை உறையும் |
17 |
199 |
கரைபாய் வெண்திரை கடுப்பப், பலஉடன், |
5 |
|
அலங்கல் உலவை அரிநிழல் அசைஇத், |
10 |
|
கெடுமான் இனநிரை தரீஇய கலையே |
15 |
|
நீ செலற்கு உரியை - நெஞ்சே!-
வேய்போல் |
20 |
|
வலம்படு கொற்றம் தந்த வாய்வாள், |
24 |
200 |
நிலாவின் இலங்கு மணல்மலி மறுகில், |
5 |
|
தம்பதி மறக்கும் பண்பின் எம்பதி |
10 |
|
நல்தேர் பூட்டலும் உரியீர்:
அற்றன்று, |
14 |
201 |
அம்ம, வாழி - தோழி - பொன்னின் |
5 |
|
தழைஅணிப் பொலிந்த கோடுஏந்து
அல்குல் |
10 |
|
பொருந்தா கண்ணள். வெய்ய
உயிர்க்கும்' என்று |
15 |
|
பெருங்கை எண்கின் பேழ்வாய் ஏற்றை |
19 |
202 |
வயங்குவெள் அருவிய குன்றத்துக்
கவாஅன், |
5 |
|
குருகுஊது மிதிஉலைப் பிதிர்வின்
பொங்கி, |
10 |
|
உரஉரும் உட்குவரு நனந்தலைத், |
15 |
203 |
'உவக்குநள் ஆயினும், உடலுநள் ஆயினும், |
5 |
|
'நாணுவள் இவள்' என, நனிகரந்து
உறையும் |
10 |
|
பன்மலை அருஞ்சுரம் போகிய தனக்கு,
யான் |
15 |
|
செல்விருந்து ஆற்றித், துச்சில்
இருத்த, |
18 |
204 |
உலகுடன் நிழற்றிய தொலையா வெண்குடைக், |
5 |
|
கணங்கொள் வண்டின் அம்சிறைத்
தொழுதி |
10 |
|
பன்மலர்ப் பொய்கைப் படுபுள்
ஓப்பும் |
14 |
205 |
'உயிர்கலந்து ஒன்றிய தொன்றுபடு
நட்பின் |
5 |
|
நோய்மலி வருத்தமொடு நுதல்பசப் பூர |
10 |
|
பூவிரி நெடுங்கழி நாப்பண்,
பெரும்பெயர்க் |
15 |
|
நீடுஅமை நிவந்த நிழல்படு
சிலம்பில்; |
20 |
|
மேக்குஎழு பெருஞ்சினை ஏறிக்
கணக்கலை |
24 |
206 |
என்னெனப் படுங்கொல்- தோழி !-
நல்மகிழ்ப் |
5 |
|
துறுகல் மந்தியின் தோன்றும் ஊரன், |
10 |
|
முழவுமுகம் புலரா விழவுடை வியனகர் |
16 |
207 |
அணங்குடை முந்நீர் பரந்த செறுவின் |
5 |
|
குறைக்குளம்பு உதைத்த கற்பிறழ்
இயவின், |
10 |
|
தெண்கண் உவரிக் குறைக்குட முகவை, |
15 |
|
மறுத்த சொல்லள் ஆகி, |
17 |
|
208 |
யாம இரவின் நெடுங்கடை நின்று, |
5 |
|
அளிஇயல் வாழ்க்கைப் பாழிப்
பறந்தலை, |
10 |
|
ஒண்கதிர் தெறாமை சிறகரிற் கோலி, |
15 |
|
குரூஉப்பூம் பைந்தார் அருக்கிய
பூசல், |
20 |
|
நல்கினள், வாழியர், வந்தே- ஓரி |
24 |
209 |
'தோளும் தொல்கவின் தொலைந்தன; நாளும் |
5 |
|
ஆலங் கானத்து ஆர்ப்பினும் பெரிது
என, |
10 |
|
உள்ளார் ஆதலோ அரிதே - செவ்வேல் |
15 |
|
நிலைபெறு கடவுள் ஆக்கிய, |
17 |
210 |
குறியிறைக் குரம்பைக் கொலைவெம் பரதவர் |
5 |
|
நிரைதிமில் மருங்கில் படர்தரும்
துறைவன், |
10 |
|
சாயல் மார்பின் பாயல் மாற்றிக், |
14 |
211 |
கேளாய், எல்ல! தோழி - வாலிய |
5 |
|
வெண்ணெல் வித்தின் அறைமிசை
உணங்கும் |
10 |
|
கடுஞ்சின வேந்தன் ஏவலின் எய்தி, |
15 |
|
நீர்ஒலித் தன்ன பேஎர் |
17 |
212 |
தாஇல் நன்பொன் தைஇய பாவை |
5 |
|
நயவன் தைவரும் செவ்வழி நல்யாழ் |
10 |
|
இன்னா அருஞ்சுரம் நீந்தி, நீயே |
15 |
|
மட்டவிழ் தெரியல் மறப்போர்க்
குட்டுவன் |
20 |
|
கூர்மதன் அழியரோ- நெஞ்சே!- ஆனாது |
23 |
213 |
வினைநவில் யானை விறற்போர்த் தொண்டையர் |
5 |
|
இகல்முனைத் தரீஇய ஏருடைப்
பெருநிரை |
10 |
|
அகறல் ஆய்ந்தனர் ஆயினும்,
பகல்செலப் |
15 |
|
வேய்ஒழுக்கு அன்ன, சாய்இறைப்
பணைத்தோள் |
20 |
|
வலம்படு வென்றி வாய்வாள், சோழர் |
24 |
214 |
அகலிரு விசும்பகம் புதையப் பாஅய்ப், |
5 |
|
விடுகதிர் நெடுவேல் இமைக்கும்
பாசறை, |
10 |
|
படுசுவற் கொண்ட பகுவாய்த் தெள்மணி |
15 |
215 |
'விலங்குருஞ் சிமையக் குன்றத்து
உம்பர், |
5 |
|
வலன்ஆகு! என்றலும் நன்றுமன் தில்ல |
10 |
|
ஆளழித்து உயர்த்த அஞ்சுவரு
பதுக்கைக், |
15 |
|
கழிந்தோர்க்கு இரங்கும் நெஞ்சமொடு |
17 |
216 |
நாண்கொள் நுண்கோலின் மீன்கொள்
பாண்மகள்- |
5 |
|
பெட்டாங்கு மொழிப' என்ப; அவ்வலர் |
10 |
|
பல்லிளங் கோசர் கண்ணி அயரும் |
16 |
217 |
பெய்துபுலந் திறந்த பொங்கல் வெண்மழை, |
5 |
|
பாசிலை பொதுளிய புதல்தொறும்
பகன்றை |
10 |
|
புலம்தொறும் குருகினம் நரலக்
கல்லென |
15 |
|
நல்காக் காதலர் நலன்உண்டு துறந்த |
20 |
218 |
'கிளைபா ராட்டும் கடுநட வயக்களிறு |
5 |
|
புயலேறு உறைஇய வியலிருள் நடுநாள், |
10 |
|
வரிவயங்கு இரும்புலி வழங்குநர்ப்
பார்க்கும் |
15 |
|
அடைய முயங்கேம் ஆயின், யாமும் |
20 |
|
ஒண்பூ வேங்கை கமழும் |
22 |
219 |
சீர்கெழு வியனகர்ச் சிலம்புநக இயலி. |
5 |
|
'என்பாடு உண்டனை ஆயின் ஒருகால் |
10 |
|
மறந்து அமைந்து இராஅ நெஞ்சம்
நோவேன்- |
15 |
|
குழல்என நினையும் நீர்இல்
நீள்இடை, |
18 |
220 |
ஊருஞ் சேரியும் உடன்இயைந்து அலர்எழத், |
5 |
|
முன்முயன்று அரிதினின் முடித்த
வேள்வி, |
10 |
|
நெடும்புற நிலையினை, வருந்தினை
ஆயின், |
15 |
|
இருங்கழி முகந்த செங்கோல் அவ்வலை |
20 |
|
நல்எழில் சிதையா ஏமம் |
22 |
221 |
நனைவிளை நறவின் தேறல் மாந்திப், |