|
"To us
all towns are
one, all men our kin. |
| Home | Trans State Nation | Tamil Eelam | Beyond Tamil Nation | Comments | Search |
Home > Unfolding Consciousness > Spirituality & the Tamil Nation > Thirumuraikal > 63 Nayanmars - Sri Swami Sivananda > Periya Puranam - பெரியபுராணம் - சேக்கிழார் > Canto 1, Carukkam -1(திருமலைச் சருக்கம்) & 2 (தில்லை வாழ் அந்தணர் சருக்கம்) > Canto 1, Carukkam -3 (ilai malinta carukkam) > Canto 1, Carukkam -4 (mummaiyAl ulakANTa carukkam) > Canto 1, Carukkam 5 (tiruninRa carukkam) > Canto 2 Carukkam - 6 part 1 (vampaRA varivaNTuc carukkam) > Canto 2 Carukkam - 6 part 2 (vampaRA varivaNTuc carukkam) > Canto 2 Carukkam -6 part 3 (vampaRA varivaNTuc carukkam) > Canto 2 Carukkam 7 -13 > koRRavankuTi umApati civAcAriyAr's cEkkizAr cuvAmikaL purANam - History of Periyapuranam
periya purANam of cEkkizAr - Canto 2
Carukkam -6 part 1 (vampaRA
varivaNTuc carukkam)
சேக்கிழார் அருளிய
திருத்தொண்டர் புராணம்
என்ற பெரிய புராணம் - இரண்டாம் காண்டம்
சருக்கம் 6 (வம்பறா வரிவண்டுச் சருக்கம்)
6.1 திருஞான சம்பந்த
சுவாமிகள் புராணம் -முதல் பகுதி (1899- 2598)
Acknowledgements:
Our Sincere thanks go to Dr. Thomas Malten and Colleagues of the Univ. of Koeln, Germany
for providing us with the transliterated/romanized version of the etext and giving us permission
to release the TSCII version as part of Project Madurai etext collections.
TSCII proof reading by tiruciRRampalam aRakaTTaLai, Kovilpatti, Tamilnadu.
Preparation of HTML and PDF versions: Dr. K. Kalyanasundaram Lausanne, Switzerland.
This webpage presents the Etext in Tamil script but in Unicode encoding.
Project Madurai is an open, voluntary, worldwide initiative devoted to preparation of electronic texts of tamil literary works and to distribute them free on the Internet. Details of Project Madurai are available at the website http://www.projectmadurai.org/
You are welcome to freely distribute this file, provided this header page is kept intact.
திருச்சிற்றம்பலம்
|
1899 |
வேத நெறி தழைத்து ஓங்க மிகு சைவத் துறை விளங்கப் |
6.1.1 |
|
1900 |
சென்னி வளர் மதி அணிந்த சிலம்பு அணி சேவடியார் தம் |
6.1.2 |
|
1901 |
அப் பதி தான் அந்தணர் தம் கிடைகள் அரு மறை முறையே |
6.1.3 |
|
1902 |
அரி அயனே முதல் அமரர் அடங்க எழும் வெள்ளங்கள் |
6.1.4 |
|
1903 |
வளம் பயிலும் புறம் பணைப் பால் வாசப் பாசடை மிடைந்த |
6.1.5 |
|
1904 |
உளம் கொள் மறை வேதியர் தம் ஓமத் தூமத்து இரவும் |
6.1.6 |
|
1905 |
பரந்த விளைவயல் செய்ய பங்கயமாம் பொங்கு எரியில் |
6.1.7 |
|
1906 |
வேலை அழல் கதிர் படிந்த வியன் கங்குல் வெண்மதியம் |
6.1.8 |
|
1907 |
காமர் திருப்பதி அதன் கண் வேதியர் போல் கடி கமழும் |
6.1.9 |
|
1908 |
புனைவார் பொன் குழை அசையப் பூந்தானை பின் போக்கி |
6.1.10 |
|
1909 |
வேள்வி புரி சடங்கு அதனை விளையாட்டுப் பண்ணை தொறும் |
6.1.11 |
|
1910 |
விடு சுடர் நீள் மணி மறுகின் வெண் சுதை மாளிகை மேகம் |
6.1.12 |
|
1911 |
மடை எங்கும் மணிக்குப்பை வயல் எங்கும் கயல் வெள்ளம் |
6.1.13 |
|
1912 |
பிரமபுரம் வேணுபுரம் புகலி பெருவெம் குரு நீர்ப் |
6.1.14 |
|
1913 |
அப்பதியின் அந்தணர் தம் குடி முதல்வர் ஆசில் மறை |
6.1.15 |
|
1914 |
மற்றவர் தம் திரு மனையார் வாய்ந்த மரபின் வரு |
6.1.16 |
|
1915 |
மரபு இரண்டும் சைவ நெறி வழிவந்த கேண்மையினார் |
6.1.17 |
|
1916 |
மேதினி மேல் சமண் கையர் சாக்கியர் தம் பொய்ம்மிகுந்த |
6.1.18 |
|
1917 |
. மனை அறத்தில் இன்பம் உறு மகப் பெறுவான் விரும்புவார் |
6.1.19 |
|
1918 |
பெருத்து எழும் அன்பால் பெரிய நாச்சியார் உடன் புகலித் |
6.1.20 |
|
1919 |
ஆள் உடையாளுடன் தோணி அமர்ந்த பிரான் அருள் போற்றி |
6.1.21 |
|
1920 |
அருக்கன் முதல் கோன் அனைத்தும் அழகிய உச்சங்களிலே |
6.1.22 |
|
1921 |
தொண்டர் மனம் களி சிறப்பத் தூய திருநீற்று நெறி |
6.1.23 |
|
1922 |
திசை அனைத்தின் பெருமை எலாம் தென் திசையே வென்று ஏற |
6.1.24 |
|
1923 |
தாளுடைய படைப்பு என்னும் தொழில் தன்மை தலைமை பெற |
6.1.25 |
|
1924 |
அவம் பெருக்கும் புல் அறிவின் அமண் முதலாம் பரசமயப் |
6.1.26 |
|
1925 |
அப்பொழுது பொற்புறு திருக்கழு மலத்தோர் |
6.1.27 |
|
1926 |
சிவன் அருள் எனப் பெருகும் சித்தம் மகிழ் தன்மை |
6.1.28 |
|
1927 |
பூ முகை அவிழ்ந்து மணம் மேவும் பொழில் எங்கும் |
6.1.29 |
|
1928 |
மேலை இமையோர்களும் விருப்பொடு கரப்பில் |
6.1.30 |
|
1929 |
பூத கண நாதர் புவி வாழ அருள் செய்த |
6.1.31 |
|
1930 |
பயன் தருவ ப·றருவும் வல்லிகளும் மல்கித் |
6.1.32 |
|
1931 |
அம்கண் விழவில் பெருகு சண்பை அகல் மூதூர்ச் |
6.1.33 |
|
1932 |
இரும் புவனம் இத்தகைமை எய்த அவர் தம்மைத் |
6.1.34 |
|
1933 |
காதல் புரி சிந்தை மகிழக் களி சிறப்பார் |
6.1.35 |
|
1934 |
மா மறை விழுக்குல மடந்தையர்கள் தமில் |
6.1.36 |
|
1935 |
சுண்ணமொடு தண் மலர் துதைந்த துகள் வீசி |
6.1.37 |
|
1936 |
செம் பொன் முதலான பல தான வினை செய்வார் |
6.1.38 |
|
1937 |
ஐயவி உடன் பல அமைத்த புகையாலும் |
6.1.39 |
|
1938 |
ஆய பல செய் தொழில்கள் அன்று முதல் விண்ணோர் |
6.1.40 |
|
1939 |
நாம கரணத்து அழகு நாள் பெற நிறுத்திச் |
6.1.41 |
|
1940 |
பெரு மலை பயந்த கொடி பேணும் முலையின் பால் |
6.1.42 |
|
1941 |
ஆறுலவு செய்ய சடை ஐயர் அருளாலே |
6.1.43 |
|
1942 |
தாயர் திரு மடித்தலத்தும் தயங்கு மணித் தவிசினிலும் |
6.1.44 |
|
1943 |
வரும் முறைமைப் பருவத்தில் வளர் புகலிப் பிள்ளையார் |
6.1.45 |
|
1944 |
நாம் அறியோம் பர சமயம் உலகிர் எதிர் நாடாது |
6.1.46 |
|
1945 |
விதி தவறுபடும் வேற்றுச் சமயங்கள் இடை விழுந்து |
6.1.47 |
|
1946 |
சூழ வரும் பெருஞ்சுற்றத்துத் தோகையரும் தாதியரும் |
6.1.48 |
|
1947 |
திரு நகையால் அழைத்து அவர் தம் செழு முகங்கள் மலர்வித்தும்
|
6.1.49 |
|
1948 |
வளர் பருவ முறை ஆண்டு வருவதன் முன் மலர் வரிவண்டு |
6.1.50 |
|
1949 |
தாதியர் தங்கைப் பற்றித் தளர் நடையின் அசைவு ஒழிந்து |
6.1.51 |
|
1950 |
சிறு மணித்தேர் தொடர்ந்து உருட்டிச் செழுமணல் சிற்றில்கள் இழை |
6.1.52 |
|
1951 |
மங்கையோடு உடன் ஆகி வளர் தோணி வீற்று இருந்த |
6.1.53 |
|
1952 |
நாவாண்ட பல கலையும் நா மகளும் நலம் சிறப்பப் |
6.1.54 |
|
1953 |
பண்டு திருவடி மறவாப் பான்மையோர் தமைப் பரமர் |
6.1.55 |
|
1954 |
மேதகைய இந் நாளில் வேறு ஒரு நாள் வேத விதி |
6.1.56 |
|
1955 |
பின் சென்ற பிள்ளையார் தமை நோக்கிப் பெருந்தவத்தோர் |
6.1.57 |
|
1956 |
கடை உகத்தில் தனி வெள்ளம் பல விரிக்கும் கருப்பம் போல் |
6.1.58 |
|
1957 |
பிள்ளையார்தமைக் கரையில் வைத்துத் தாம் பிரிவு அஞ்சித் |
6.1.59 |
|
1958 |
நீர் ஆடித் தருப் பிடித்து நியமங்கள் பல செய்வார் |
6.1.60 |
|
1959 |
மறை முனிவர் மூழ்குதலும் மற்றவர் தம்மைக் காணாது |
6.1.61 |
|
1960 |
கண் மலர்கள் நீர் ததும்பக் கைம் மலர்களால் பிசைந்து |
6.1.62 |
|
1961 |
மெய்ம் மேல் கண் துளி பனிப்ப வேறு எங்கும் பார்த்து அழுவார் |
6.1.63 |
|
1962 |
அந்நிலையில் திருத்தோணி வீற்று இருந்தார் அருள் நோக்கால் |
6.1.64 |
|
1963 |
திரு மறைநூல் வேதியர்க்கும் தேவியர்க்கும் தாம் கொடுத்த |
6.1.65 |
|
1964 |
அழுகின்ற பிள்ளையார் தமை நோக்கி அருள் கருணை |
6.1.66 |
|
1965 |
ஆரணமும் உலகு ஏழும் ஈன்று அருளி அனைத்தினுக்கும் |
6.1.67 |
|
1966 |
எண்ணரிய சிவஞானத்தின் இன் அமுதம் குழைத்து அருளி |
6.1.68 |
|
1967 |
யாவர்க்கும் தந்தை தாய் எனும் இவர் இப்படி அளித்தார் |
6.1.69 |
|
1968 |
சிவன் அடியே சிந்திக்கும் திருப்பெருகு சிவஞானம் |
6.1.70 |
|
1969 |
எப்பொருளும் ஆக்குவான் ஈசனே எனும் உணர்வும் |
6.1.71 |
|
1970 |
சீர் மறையோர் சிவபாத இருதயரும் சிறு பொழுதில் |
6.1.72 |
|
1971 |
எச்சில் மயங்கிட உனக்கு ஈது இட்டாரைக் காட்டு என்று |
6.1.73 |
|
1972 |
விண் நிறைந்த பெருகு ஒளியால் விளங்கு மழ விடைமேல் |
6.1.74 |
|
1973 |
எல்லை இலா மறை முதல் மெய்யுடன் எடுத்த எழுது மறை |
6.1.75 |
|
1974 |
செம்மை பெற எடுத்த திருத் தோடுடைய செவியன் எனும் |
6.1.76 |
|
1975 |
மண் உலகில் வாழ்வார்கள் பிழைத்தாலும் வந்தடையின் |
6.1.77 |
|
1976 |
தொழுவார்க்கே அருளுவது சிவபெருமான் எனத் தொழார் |
6.1.78 |
|
1977 |
வேத காரணராய வெண் பிறை சேர் செய்ய சடை |
6.1.79 |
|
1978 |
திருப்பதிகம் நிறைவித்துத் திருக்கடைக் காப்புச் சாத்தி |