தமிழ்த் தேசியம்

"To us all towns are one, all men our kin.
Life's good comes not from others' gift, nor ill
Man's pains and pains' relief are from within.
Thus have we seen in visions of the wise !."

- Tamil Poem in Purananuru, circa 500 B.C 

Home

 Whats New

Trans State Nation Tamil Eelam Beyond Tamil Nation Comments Search

Home > Spirituality & the Tamil Nation  > திருவிவிலியம் - புதிய ஏற்பாடு > மத்தேயு நற்செய்திகள்  >மார்க் நற்செய்திகள் > யோவான் நற்செய்திகள் > லூக்கா நற்செய்திகள் > கொரிந்தியருக்கு எழுதிய முதல் திருமுகம்,  இரண்டாம் திருமுகம் > கலாத்தியருக்கு எழுதிய திருமுகம், & ...


Holy Bible - New Testament
Gospel according to John

திருவிவிலியம் - புதிய ஏற்பாடு
- யோவான் நற்செய்தி



Etext input: Rev.Fr. Adaikalarasa,sdb, St. Xavier's Church, Dindigul, Tamilnadu
Proof-reading : Mr. Mukundaraj Munisamy, Chennai, Tamilnadu
C: Project Madurai 1999
Project Madurai is an open, voluntary, worldwide initiative devoted
to preparation of electronic texts of tamil literary works and to
distribute them free on the Internet. Details of Project Madurai are
available at the website http://www.projectmadurai.org You are welcome to freely distribute this file, provided this header page is kept intact.



1 அதிகாரம்

1.1 தொடக்கத்தில் வாக்கு இருந்தது. அவ்வாக்கு கடவுளோடு இருந்தது. அவ்வாக்கு கடவுளாயும் இருந்தது.

1.2 வாக்கு என்னும் அவரே தொடக்கத்தில் கடவுளோடு இருந்தார்.

1.3 அனைத்தும் அவரால் உண்டாயின உண்டானது எதுவும் அவரால் அன்றி உண்டாகவில்லை.

1.4 அவிடம் வாழ்வு இருந்தது அவ்வாழ்வு மனிதருக்கு ஒளியாய் இருந்தது.

1.5 அந்த ஒளி இருளில் ஒளிர்ந்தது இருள் அதன்மேல் வெற்றி கொள்ளவில்லை.

1.6 கடவுள் அனுப்பிய ஒருவர் இருந்தார் அவ் பெயர் யோவான்.

1.7 அவர் சான்று பகருமாறு வந்தார். அனைவரும் தம் வழியாக நம்புமாறு அவர் ஒளியைக் குறித்துச் சான்று பகர்ந்தார்.

1.8 அவர் அந்த ஒளி அல்ல மாறாக ஒளியைக் குறித்துச் சான்று பகர வந்தவர்.

1.9 அனைத்து மனிதரையும் ஒளிர்விக்கும் உண்மையாக ஒளி உலகிற்கு வந்துகொண்டிருந்தது.

1.10 ஒளியான அவர் உலகில் இருந்தார். உலகு அவரால்தான் உண்டானது. ஆனால் உலகு அவரை அறிந்து கொள்ளவில்லை.

1.11 அவர் தமக்கியவர்களிடம் வந்தார். அவருக்கு இயவர்கள் அவரை ஏற்றுக்கொள்ளவில்லை.

1.12 அவிடம் நம்பிக்கை கொண்டு அவரை ஏற்றுக்கொண்ட ஒவ்வொருவருக்கும் அவர் கடவுளின் பிள்ளைகள் ஆகும் இமையை அளித்தார்.

1.13 அவர்கள் இரத்தத்தினாலோ ஆண்மகன் விருப்பத்தினாலோ பிறந்தவர்கள் அல்ல மாறாகக் கடவுளால் பிறந்தவர்கள்.

1.14 வாக்கு மனிதர் ஆனார் நம்மிடையே குடிகொண்டார். அவரது மாட்ச்யை நாங்கள் கண்டோ ம். அருளும் உண்மையும் நிறைந்து விளங்கிய அவர் தந்தையின் ஒரே மகன் என்னும் நிலையில் இம்மாட்சியைப் பெற்றிருந்தார்.

1.15 யோவான் அவரைக் குறித்து"எனக்குப்பின் வரும் இவர் என்னைவிட முன்னிடம் பெற்றவ் ஏனெனில் எனக்கு முன்பே இருந்தார் என்று நான் இவரைப்பற்றியே சொன்னேன்" என உரத்த குரலில் சான்று பகர்ந்தார்.

1.16 இவரது நிறைவிலிருந்து நாம் யாவரும் நிறைவாக அருள் பெற்றுள்ளோம்.

1.17 திருச்சட்டம் மோசே வழியாகக் கொடுக்கப்பட்டது அருளும் உண்மையும் இயேசு கிறிஸது வழியாய் வெளிப்பட்டன.

1.18 கடவுளை யாரும் என்றுமே கண்டதில்லை தந்தையின் நெஞ்சத்திற்கு நெருக்கமானவரும் கடவுள் தன்மை கொண்டவருமான ஒரே மகனே அவரை வெளிப்படுத்தியுள்ளார்.

1.19 எருசலேமிலுள்ள யூதர்கள் குருக்களையும் லேவியர்களையும் யோவானிடம் அனுப்பி"நீ யார்?" என்று கேட்டபோது அவர்"நான் மெசியா அல்ல" என்று அறிவித்தார்.

1.20 இதை அவர் வெளிப்படையாகக் கூறி மறுக்காமல் ஒப்புக்கொண்டார்.

1.21 அப்போது"அப்படியானால் நீர் யார்? நீர் எலியாவா?" என்று அவர்கள் கேட்க அவ்"நானல்ல" ன்றார்."நீர் தாம் வர வேண்டிய இறைவாக்கினரா?" என்று கேட்டபோதும் அவர்"இல்லை" என்று மறுமொழி கூறினார்.

1.22 அவர்கள் அவிடம்"நீர் யார்? எங்களை அனுப்பியவர்களிடம் நாங்கள் மறுமொழி சொல்லியாகவேண்டும் எனவே உம்மைப்பற்றி என்ன சொல்கிறீர்?" என்று கேட்டார்கள்.

1.23 அதற்கு அவர்"ஆண்டவருக்காக வழியைச் செம்மையாக்குங்கள் எனப் பாலைநிலத்தில் குரல் ஒன்று கேட்கிறது" என்று இறைவாக்கினர் எசாயா உரைத்தது என்னைப்பற்றியே" என்றார்.

1.24 பிசேயரால் அனுப்பப்பட்ட அவர்கள்

1.25 அவிடம்"நீர் மெசியாவோ எலியாவோ வர வேண்டிய இறைவாக்கினரே அல்லவென்றால் ஏன் திருமுழுக்குக் கொடுக்கிறீர்?" என்று கேட்டார்கள்.

1.26 யோவான் அவர்களிடம்"நான் தண்ணீரால் திருமுழுக்குக் கொடுக்கிறேன். நீங்கள் அறியாத ஒருவ் உங்களிடையே நிற்கிறார்

1.27 அவர் எனக்குப்பின் வருபவர் அவருடைய மிதியடிவாரை அவிழ்க்கக்கூட எனக்குத் தகுதியில்லை" என்றார்.

1.28 இவையாவும் யோர்தான் ஆற்றுக்கு அக்கரையிலுள்ள பெத்தானியாவில் நிகழ்ந்தன. அங்குதான் யோவான் திருமுழுக்குக் கொடுத்துக் கொண்டிருந்தார்.

1.29 மறுநாள் இயேசு தம்மிடம் வருவதைக் கண்ட யோவான்"இதோ. கடவுளின் ஆட்டுக்குட்டி. ஆட்டுக்குட்டியாம் இவரே உலகின் பாவத்தைப் போக்குபவர்.

1.30 எனக்குப்பின் வரும் இவர் என்னைவிட முன்னிடம் பெற்றவ் ஏனெனில் எனக்கு முன்பே இருந்தார் என்று நான் இவரைப்பற்றியே சொன்னேன்.

1.31 இவர் யாரென்று எனக்கும் தியாதிருந்தது. ஆனால் இஸரயேல் மக்களுக்கு இவரை வெளிப்படுத்தும் பொருட்டே நான் வந்துள்ளேன் தண்ணீரால் திருமுழுக்குக் கொடுத்தும் வருகிறேன்" என்ற்.

1.32 தொடர்ந்து யோவான் சான்றாகக் கூறியது"தூய ஆவி புறாவைப்போல வானிலிருந்து இறங்கி இவ் மீது இருந்ததைக் கண்டேன்.

1.33 இவர் யாரென்று எனக்கும் தியாதிருந்தது. ஆனால் தண்ணீரால் திருமுழுக்குக் கொடுக்கும்படி என்னை அனுப்பியவர்"தூய ஆவி இறங்கி யார்மீது இருப்பதைக் காண்பீரோ அவரே தூய ஆவியால் திருமுழுக்குக் கொடுப்பவ்" என்று என்னிடம் சொல்லியிருந்தார்.

1.34 நானும் கண்டேன் இவரே இறைமகன் எனச் சான்றும் கூறி வருகிறேன்."

1.35 மறுநாள் யோவான் தம் சீடர் இருவருடன் மீண்டும் அங்கு நின்று கொண்டிருந்தார்.

1.36 இயேசு அப்பக்கம் நடந்து சென்று கொண்டிருந்தார். யோவான் அவரைக் கூர்ந்து பார்த்து"இதோ. கடவுளின் ஆட்டுக்குட்டி" என்றார்.

1.37 அந்தச் சீடர் இருவரும் அவர் சொன்னதைக் கேட்டு இயேசுவைப் பின் தொடர்ந்தனர்.

1.38 இயேசு திரும்பிப் பார்த்து அவர்கள் தம்மைப் பின் தொடர்வதைக் கண்டு"என்ன தேடுகிறீர்கள்? என்று அவர்களிடம் கேட்டார். அவர்கள்"ரபி நீர் எங்கே தங்கியிருக்கிறீர்? என்று
கேட்டார்கள்.

1.39 அவர் அவர்களிடம்"வந்து பாருங்கள்"என்றார். அவர்களும் சென்று அவர் தங்கியிருந்த இடத்தைப் பார்த்தார்கள். அப்போது ஏறக்குறைய மாலை நான்கு மணி அன்று அவர்கள் அவரோடு தங்கினார்கள்.

1.40 யோவான் சொன்னதைக் கேட்டு இயேசுவைப் பின்தொடர்ந்த இருவருள்"அந்திரேயா ஒருவ். அவர் சீமோன் பேதுருவின் சகோதரர்.

1.41 அவர் போய் முதலில் தம் சகோதரரான சீமோனைப் பார்த்து"மெசியாவைக் கண்டோ ம்" என்றார்."மெசியா" என்றால் அருள்பொழிவு பெற்றவர் என்பது பொருள்.

1.42 பின்பு அவர் சீமோனை இயேசுவிடம் அழைத்து வந்தார். இயேசு அவரைக் கூர்ந்து பார்த்து"நீ யோவானின் மகன் சீமோன். இனி"கேபா" எனப்படுவாய் என்றார்."கேபா" என்றால்"பாறை" என்பது பொருள்.

1.43 மறுநாள் இயேசு கலிலேயாவுக்குச் செல்ல விரும்பினார். அப்போது அவர் பிலிப்பைக் கண்டு"என்னைப் பின்தொட்ந்து வா" எனக் கூறினார்.

1.44 பிலிப்பு பெத்சாய்தா என்னும் ஊரைச் ச்ந்தவ். அந்திரேயா பேதுரு ஆகியோரும் இவ்வூரையே சேர்ந்தவர்கள்.

1.45 பிலிப்பு நத்தனியேலைப் போய்ப் பார்த்து இறைவாக்கினர்களும் திருச்சட்ட ஞூலில் மோசேயும் குறிப்பிட்டுள்ளவரை நாங்கள் கண்டுகொண்டோ ம். நாசரேத்தைச் ச்ந்த யோசேப்பின் மகன் இயேசுவே அவர்" என்றார்.

1.46 அதற்கு நத்தனியேல்"நாசரேத்திலிருந்து நல்லது எதுவும் வர முடியுமோ?" என்று கேட்டார். பிலிப்பு அவிடம்"வந்து பாரும்" என்று கூறினார்.

1.47 நத்தனியேல் தம்மிடம் வருவதை இயேசு கண்டு"இவர் உண்மையான இஸரயேலர் கபடற்றவர்" என்று அவரைக் குறித்துக் கூறினார்.

1.48 நத்தனியேல்"என்னை உமக்கு எப்படித் தியும்?" என்று அவிடம் கேட்டார். இயேசு"பிலிப்பு உம்மைக் கூப்பிடுவதற்கு முன்பு நீர் அத்திமரத்தின்கீழ் இருந்த போதே நான் உம்மைக் கண்டேன்" என்று பதிலளித்தார்.

1.49 நத்தனியேல் அவரைப் பார்த்து"ரபி நீர் இறை மகன் நீரே இஸரயேல் மக்களின் அரசர்" என்றார்.

1.50 அதற்கு இயேசு"உம்மை அத்திமரத்தின்கீழ் கண்டேன் என்று உம்மிடம் சொன்னதாலா நம்புகிறீர்? இதைவிடப் பியவற்றைக் காண்பீர்" என்றார்.

1.51 மேலும்"வானம் திறந்திருப்பதையும் கடவுளின் தூதர்கள் மானிடமகன்மீது ஏறுவதையும் இறங்குவதையும் காண்ப்கள் என மிக உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்" என்று அவிடம் கூறினார்.


2 அதிகாரம்
2.1 முன்றாம் நாள் கலிலேயாவில் உள்ள கானாவில் திருமணம் ஒன்று நடைபெற்றது. இயேசுவின் தாயும் அங்கு இருந்தார்.

2.2 இயேசுவும் அவருடைய சீடரும் அத்திருமணத்திற்கு அழைப்புப் பெற்றிருந்தன்.

2.3 திருமண விழாவில் திராட்சை இரசம் த்ந்து போகவே இயேசுவின் தாய் அவரை நோக்கி இயேசுவின் தாய் அவரை நோக்கி"திராட்சை இரசம் தீர்ந்துவிட்டது" என்றார்.

2.4 இயேசு அவிடம்"அம்மா அதைப்பற்றி நாம் என்ன செய்யமுடியும்? எனது நேரம் இன்னும் வரவில்லையே" என்றார்.

2.5 இயேசுவின் தாய் பணியாளிடம்"அவ் உங்களுக்குச் சொல்வதெல்லாம் செய்யுங்கள்" என்றார்.

2.6 யூதின் தூய்மைச் சடங்குகளுக்குத் தேவையான ஆறு கல்தொட்டிகள் அங்கே இருந்தன. அவை ஒவ்வொன்றும் இரண்டு முன்று குடம் தண்ணீர்கொள்ளும்.

2.7 இயேசு அவர்களிடம்"இத்தொட்டிகளில் தண்ண் நிரப்புங்கள்" என்று கூறினார். அவர்கள் அவற்றை விளிம்பு வரை நிரப்பினார்கள்.

2.8 பின்பு அவர்"இப்போது மொண்டு பந்தி மேற்பார்வையாளிடம் கொண்டு போங்கள்" என்று அவர்களிடம் கூறினார். அவர்களும் அவ்வாறே செய்தார்கள்.

2.9 பந்தி மேற்பார்வையாளர் திராட்சை இரசமாய் மாறியிருந்த தண்ணீரைச் சுவைத்தார். அந்த இரசம் எங்கிருந்து வந்தது என்று அவருக்குத் தியவில்லை தண்ணீர் மொண்டு வந்த பணியாளருக்கே திந்திருந்தது. ஆகையால் பந்தி மேற்பார்வையாளர் மணமகனைக் கூப்பிட்டு

2.10"எல்லாரும் நல்ல திராட்சை இரசத்தை முதலில் பிமாறுவ் யாவரும் விருப்பம் போலக் குடித்தபின்தான் தரம் குறைந்த இரசத்தைப் பிமாறுவ். நீர் நல்ல இரசத்தை இதுவரை பிமாறாமல் ஏன் வைத்திருந்தீர்?" என்று கேட்டார்.

2.11 இதுவே இயேசு செய்த முதல் அரும் அடையாளம். இது கலிலேயாவில் உள்ள கானாவில் நிகழ்ந்தது. இதன் வழியாக அவ் தம் மாட்சியை வெளிப்படுத்தினார். அவருடைய சீடரும் அவிடம் நம்பிக்கை கொண்டன்.

2.12 இதன் பிறகு அவரும் அவர் தாயும் சகோதர்களையும் அவருடைய சீடரும் கப்பர்நாகும் சென்று அங்குச் சில நாள்கள் தங்கியிருந்தனர்.

2.13 யூதர்களுடைய பாஸகா விழா விரைவில் வரவிருந்ததால் இயேசு எருசரேமுக்குச் சென்றார்

214 கோவிலில் ஆடு மாடு புறா விற்போரையும் அங்கே உட்கார்திருந்த நாணயம்
மாற்றுவோரையும் கண்டார்

2.15 அப்போது கயிறுகளால் ஒரு சாட்டை பின்னி அவர்கள் எல்லாரையும் கோவிலிலிருந்து துரத்தினார் ஆடு மாடுகளையும் விரட்டினார் நாணயம் மாற்றுவின் சில்லறைக் காசுகளைக் கொட்டிவிட்டு மேசைகளையும் கவிழ்த்துப்போட்டார்.

2.16 அவர் புறா விற்பவர்களிடம்"இவற்றை இங்கிருந்து எடுத்துச் செல்லுங்கள் என் தந்தையின் இல்லத்தைச் சந்தை ஆக்காதீர்கள்" என்று கூறினார்.

2.17 அப்போது அவருடைய சீட்கள்."உம் இல்லத்தின் மீதுள்ள "வம் என்னை இத்துவிடும்" என்று மறைஞூலில் எழுதியுள்ளதை நினைவு கூர்ந்தார்கள்.

2.18 யூதர்கள் அவரைப் பார்த்து"இவற்றையெல்லாம் செய்ய உமக்கு இமை உண்டு என்பதற்கு நீர் காட்டும் அடையாளம் என்ன?" என்று கேட்டார்கள்.

2.19 இயேசு மறுமொழியாக அவர்களிடம்"இக்கோவிலை இடித்துவிடுங்கள். நான் முன்று நாளில் இதைக் கட்டி எழுப்புவேன்" என்றார்.

2.20 அப்போது யூதர்கள்"இந்தக் கோவிலைக் கட்ட நாற்பத்தாறு ஆண்டுகள் ஆயிற்றே. நீர் முன்றே நாளில் இதைக் கட்டி எழுப்பி விடுவீரோ?" என்று கேட்டார்கள்.

2.21 ஆனால் அவர் தம் உடலாகிய கோவிலைப்பற்றியே பேசினார்.

2.22 அவர் இறந்து உயிருடன் எழுப்பப்பட்டபோது அவருடைய சீடர் அவர் இவ்வாறு சொல்லியிருந்ததை நினைவு கூர்ந்து மறைஞூலையும் இயேசுவின் கூற்றையும் நம்பின்.

2.23 பாஸகா விழாவின்போது இயேசு எருசலேமில் இருந்த வேளையில் அவர் செய்த அரும் அடையாளங்களைக் கண்டு பலர் அவரது பெயில் நம்பிக்கை வைத்தனர்.

2.24 ஆனால் இயேசு அவர்களை நம்பிவிடவில்லை ஏனெனில் அவருக்கு அனைவரைப் பற்றியும் தியும்.

2.25 மனிதரைப் பற்றி அவருக்கு யாரும் எடுத்துச் சொல்லத் தேவையில்லை. ஏனெனில் மனித உள்ளத்தில் இருப்பதை அவர் அறிந்திருந்தார்.


3 அதிகாரம்

3.1 பிசேயர் ஒருவர் இருந்தார் அவர் பெயர் நிக்கதேம். அவர் யூதத் தலைவர்களுள் ஒருவர்.

3.2 அவர் ஓர் இரவில் இயேசுவிடம் வந்து"ரபி நீர் கடவுளிடமிருந்து வந்த போதகர் என்பதை நாங்கள் அறிவோம். கடவுள் தம்மோடு இருந்தாலன்றி நீர் செய்யும் இவ்வரும் அடையாளங்களை யாரும் செய்ய இயலாது" என்றார்.

3.3 இயேசு அவரைப் பார்த்து"மறுபடியும்" பிறந்தாலன்றி எவரும் இறையாட்சியைக் காண இயலாது என மிக உறுதியாக உமக்குச் சொல்லுகிறேன்" என்றார்.

3.4 நிக்கதேம் அவரைநோக்கி"வயதானபின் ஒருவர் எப்படிப் பிறக்க முடியுமா?" என்று கேட்டார்.

3.5 இயேசு அவரைப் பார்த்து"ஒருவர் தண்ணீராலும் தூய ஆவியாலும் பிறந்தாலன்றி இறையாட்சிக்கு உட்பட இயலாது என்று மிக உறுதியாக உமக்குச் சொல்கிறேன்.

3.6 மனிதரால் பிறப்பவர் மனித இயல்பை உடையவர். தூய ஆவியால் பிறப்பவர் தூய ஆவியின் இயல்பை உடையவர்.

3.7 நீங்கள் மறுபடியும் பிறக்கவேண்டும் என்று நான் உமக்குக் கூறியது பற்றி நீர் வியப்படைய வேண்டாம்.

3.8 காற்று விரும்பிய திசையில் வீசுகிறது. அதன் ஓசை உமக்குக் கேட்கிறது. ஆனால் அது எங்கிருந்து வருகிறது என்றும் உமக்குத் தியாது. தூய ஆவியால் பிறந்த அனைவருக்கும் இது பொருந்தும்" என்றார்.

3.9 நிக்கதேம் அவரைப் பார்த்தது"இது எப்படி நிகழ முடியும்?" என்று கேட்டார்.

3.10 அதற்கு இயேசு கூறியது"நீர் இஸரயேல் மக்களிடையே போதகராய் இருந்தும் உமக்கு இது திவிலலையே.

3.11 எங்களுக்குத் திந்ததைப் பற்றியே பேசுகிறோம் நாங்கள் கண்டதைப் பற்றியே சான்று பகர்கின்றோம். எனினும் எங்கள் சான்றை நீங்கள் ஏற்றுக்கொள்வதில்லை என உறுதியாக உமக்குச் சொல்கிறேன்.

3.12 மண்ணுலகு சார்ந்தவை பற்றி நான் உங்களுக்குச் சொன்னதை நீங்கள் நம்பவில்லை என்றால் விண்ணுலகு சார்ந்தவை பற்றிச் சொல்லும் போது எப்படி நம்பப்போகிறீர்கள்?

3.13"விண்ணகத்திலிருந்து இறங்கி வந்துள்ள மானிட மகனைத் தவிர வேறு எவரும் விண்ணகத்திற்கு ஏறிச் சென்றதில்லை.

3.14 பாலைநிலத்தில் மோசேயால் பாம்பு உயர்த்தப்பட்டது போல மானிடமகனும் உயர்த்தப்பட வேண்டும்.

3.15 அப்போது அவிடம் நம்பிக்கை கொள்ளும் அனைவரும் நிலைவாழ்வு பெறுவர்.

3.16 தம் ஒரே மகன் மீது நம்பிக்கை கொள்ளும் எவரும் அழியாமல் நிலைவாழ்வு பெறும் பொருட்டு அந்த மகனையே அளிக்கும் அளவுக்குக் கடவுள் உலகின்மேல் அன்பு கூர்ந்தார்.

3.17 உலகிற்குத் தண்டனைத் தீர்ப்பளிக்க அல்ல தம் மகன் வழியாக அதை மீட்கவே கடவுள் அவரை உலகிற்கு அனுப்பினார்.

3.18 அவர்மீது நம்பிக்கை கொள்வோர் தண்டனைத் தீர்ப்புக்கு ஆளாவதில்லை ஆனால் நம்பிக்கை கொள்ளாதோர் ஏற்கெனவே தீர்ப்புப் பெற்றுவிட்டனர். ஏனெனில் அவர்கள் கடவுளின் ஒரே மகனிடம் நம்பிக்கை கொள்ளவில்லை.

3.19 ஒளி உலகிற்கு வந்திருந்தும் தம் செயல்கள் தீயனவாய் இருந்ததால் மனிதர் ஒளியைவிட இருளையே விரும்பினர். இதில்தான் அவர்களுக்கு எதிரான தண்டனைத் தீர்ப்பு அடங்கியுள்ளது.

3.20 தீங்கு செய்யும் அனைவரும் ஒளியை வெறுக்கின்றனர். தங்கள் தீச்செயல்கள் வெளியாகிவிடும் என அஞ்சி அவாகள் ஒளியிடம் வருவதில்லை.

3.21 உண்மைக்கேற்ப வாழ்பவர் ஒளியிடம் வருகிறார்கள். இதனால் அவர்கள் செய்யும் அனைத்தையும் கடவுளோடு இணைந்தே செய்கிறார்கள் என்பது வெளியாகும்.

3.22 இவற்றுக்குப் பின்பு இயேசுவும் அவர்தம் சீடரும் யூதேயப் பகுதிக்குச் சென்றனர். அங்கே அவர் அவர்களோடு தங்கித் திருமுழுக்குக் கொடுத்து வந்தார்.

3.23 யோவானும் சலீம் என்னும் இடத்துக்கு அருகில் உள்ள அயினோனில் திருமுழுக்குக் கொடுத்துக் கொண்டிருந்தார். ஏனெனில் அங்குத் தண்ணீர் நிறைய இருந்தது. மக்கள் அங்கு சென்று திருமுழுக்குப் பெற்றுவந்தார்கள்.

3.24 யோவான் சிறையில் அடைக்கப்படுமுன் இவ்வாறு நிகழ்ந்தது.

3.25 ஒரு நாள் யோவானின் சீடர் சிலருக்கும் யூதர் ஒருவருக்கும் இடையே தூய்மைச் சடங்குபற்றி விவாதம் எழுந்தது.

3.26 அவர்கள் யோவானிடம் போய்"ரபி யோர்தான் ஆற்றின் அக்கரைப் பகுதியில் உம்மோடு ஒருவர் இருந்தாரே. நீரும் அவரைக் குறித்துச் சான்று பகர்ந்தீரே. இப்போது அவரும் திருமுழுக்குக் கொடுக்கிறார். எல்லாரும் அவிடம் செல்கின்றனர்" என்றார்கள்.

3.27 யோவான் அவர்களைப் பார்த்து"விண்ணிலிருந்து அருளப்படாவிட்டால் எவரும் எதையும் பெற்றுக் கொள்ள முடியாது.

3.28"நான் மெசியா அல்ல மாறாக அவருக்கு முன்னோடியாக அனுப்பபப்பட்டவன்" என்று நான் கூறியதற்கு நீங்களே சாட்சிகள்.

3.29 மணமகள் மணமகனுக்கே இயவர். மணமகனின் தோழரோ அருகில் நின்று அவர் சொல்வதைக் கேட்கிறார் அதில் அவர் பெருமகிழ்ச்சி அடைகிறார். என் மகிழ்ச்சியும் இது போன்றது இம்மகிழ்ச்சி என்னுள் நிறைந்துள்ளது.

3.30 அவரது செல்வாக்குப் பெருக வேண்டும் எனது செல்வாக்குக் குறைய வேண்டும்" என்றார்.

3.31 மேலிருந்து வருபவர் அனைவரையும்விட மேலானவர். மணணுலகிலிருந்து உண்டானவர் மண்ணுலகைச் சேர்ந்தவர். மண்ணுலகு சார்ந்தவை பற்றியே அவர் பேசுகிறார். விண்ணுலகிலிருந்து வருபவர் அனைவருக்கும் மேலானவர்.

3.32 தாம் கண்டதையும் கேட்டதையும்பற்றியே அவ் சான்று பகர்கிறார். எனினும் அவர் தரும் சான்றை எவரும் ஏற்றுக் கொள்வதில்லை.

3.33 அவர்தரும் சான்றை ஏற்றுக் கொள்பவர் கடவுள் உண்மையானவர் என்பதை உறுதிப்படுத்துகிறார்.

3.34 கடவுளால் அனுப்பப் பெற்றவர் கடவுளின் வார்த்தைகளைப் பேசுகிறார். கடவுள் அவருக்குத் தம் ஆவிக்கிய கொடைகளை அளவின்றிக் கொடுக்கிறார்.

3.35 தந்தை மகன் மேல் அன்பு கூர்ந்து அனைத்தையும் அவ் கையில் ஒப்படைத்துள்ளார்.

3.36 மகனிடம் நம்பிக்கை கொள்வோர் நிலைவாழ்வைப் பெறுவர். நம்பிக்கை கொள்ளாதோர் வாழ்வைக் காணமாட்டார். மாறாகக் கடவுளின் சினம் அவர்கள்மேல் வந்து சேரும்.

4 அதிகாரம்
4.1 யோவானைவிட இயேசு மிகுதியான சீட்களைச் சேர்த்துக் கொண்டு திருமுழுக்குக் கொடுத்துவருகிறார் என்று பிசேயர் கேள்வியுற்றனர். இதை அறிந்த இயேசு

4.2 யூதேயாவை விட்டகன்று மீண்டும் கலிலேயாவுக்குச் சென்றார்.

4.3 ஆனால் உண்மையில் திருமுழுக்குக் கொடுத்தவர் இயேசு அல்ல அவருடைய சீடர்களே.

4.4 கலிலேயாவுக்கு அவர் சமியா வழியாகச் செல்லவேண்டியிருந்தது.

4.5 அவர் சமியாவில் உள்ள சிக்க் என்னும் ஊருக்கு வந்து ச்ந்த். யாக்கோபு தம் மகன் யோசேப்புக்குக் கொடுத்த நிலத்துக்கு அருகே அந்த ஊர் இருந்தது.

4.6 அவ்வில் யாக்கோபின் கிணறும் இருந்தது. பயணத்தால் களைப்புற்றிருந்த இயேசு கிணற்று ஓரமாய் அமர்ந்தார். அப்போது ஏறக்குறைய நண்பகல்.

4.7 அவருடைய சீடர் உணவு வாங்குவதற்காக நகருக்குள் சென்றிருந்தனர். சமியப் பெண் ஒருவர் தண்ணீர் மொள்ள வந்தார்.

4.8 இயேசு அவிடம் குடிக்க எனக்குத் தண்ணீர் கொடும்" என்று கேட்டார்.

4.9 அச்சமியப்பெண் அவிடம்"நீர் யூதர் நானோ சமியப் பெண். நீர் என்னிடம் குடிக்கத் தண்ணீர் கேட்பது எப்படி?" என்று கேட்டார். ஏனெனில் யூதர்கள் சமியரோடு பழகுவதில்லை.

4.10 இயேசு அவரைப் பார்த்து"கடவுளுடைய கொடை எது என்பதையும்"குடிக்கத் தண்ணீர் கொடும்" எனக் கேட்பவர் யார் என்பதையும் நீர் அறிந்திருந்தால் நீரே அவிடம் கேட்டிருப்பீர் அவரும் உமக்கு வாழ்வு தரும் தண்ணீரைக் கொடுத்திருப்பார்" என்றார்.

4.11 அவர் இயேசுவிடம்"ஐயா தண்ணீர் மொள்ள உம்மிடம் ஒன்றுமில்லை கிணறும் ஆழமானது. அப்படியிருக்க வாழ்வு தரும் தண்ண் உமக்கு எங்கிருந்து கிடைக்கும்?

4.12 எம் தந்தை யாக்கோபை விட நீர் பியவரோ? அவரே எங்களுக்கு இக்கிணற்றை வெட்டித் தந்தார். அவரும் அவருடைய மக்களும் கால்நடைகளும் இதிலிருந்துதான் தண்ணீர் குடிப்பது வழக்கம்" என்றார்.

4.13 இயேசு அவரைப் பாத்து"இந்தத் தண்ணீரைக் குடிக்கும் ஒவ்வொருவருக்கும் மீண்டும் தாகம் எடுக்கும்.

4.14 நான் கொடுக்கும் தண்ணீரைக் குடிக்கும் எவருக்கும் என்றுமே தாகம் எடுக்காது நான் கொடுக்கும் தண்ணீர் அதைக் குடிப்பவருக்குள் பொங்கி எழும் ஊற்றாக மாறி நிலைவாழ்வு அளிக்கும்" என்றார்.

4.15 அப்பெண் அவரை நோக்கி"ஐயா அத்தண்ணீரை எனக்குக் கொடும் அப்போது எனக்குத் தாகமும் எடுக்காது தண்ணீர் மொள்ள நான் இங்கு வரத்தேவையும் இருக்காது" என்றார்.

4.16 இயேசு அவிடம்"நீர் போய் உம் கணவரை இங்கே கூட்டிக்கொண்டு வாரும்" என்று கூறினார்.

4.17 அப்பெண் அவரைப் பார்த்து"எனக்குக் கணவர் இல்லையே" என்றார். இயேசு அவிடம்"எனக்குக் கணவர் இல்லை" என நீர் சொல்வது சியே.

4.18 உமக்கு ஐந்து கணவர்கள் இருந்தார்கள் என்றாலும் இப்போது உம்முடன் இருப்பவர் உம் கணவர் அல்ல. எனவே நீர் கூறியது உண்மையே" என்றார்.

4.19 அப்பெண் அவிடம்"ஐயா நீர் ஓர் இறைவாக்கினர் எனக் கண்டுகொண்டேன்.

4.20 எங்கள் முன்னோர் இம்மலையில் வழிபட்டுவந்தனர். ஆனால் நீங்கள் எருசலேமில்தான் வழிபட வேண்டும் என்கிறீர்களே" என்றார்.

4.21 இயேசு அவிடம்"அம்மா என்னை நம்பும். காலம் வருகிறது. அப்போது நீங்கள் தந்தையை"இம்மலையிலோ எருசலேமிலோ வழிபடமாட்டீர்கள்.

4.22 யாரை வழிபடுகிறீர்கள் எனத் தியாமல் நீங்கள் வழிபடுகிறீர்கள். ஆனால் நாங்கள் திந்து வழிபடுகிறோம் யூதிடமிருந்தே மீட்பு வருகிறது.

4.23 காலம் வருகிறது ஏன் வந்தேவிட்டது. அப்போது உண்மையாய் வழிபடுவோர் தந்தையை அவரது உண்மை இயல்புக்கேற்ப உள்ளத்தில் வழிபடுவர்.

4.24 கடவுள் உருவமற்றவர். அவரை வழிபடுவோர் அவரது உண்மை இயல்புக்குக் ஏற்ப உள்ளத்தில்தான் வழிபட வேண்டும்" என்றார்.

4.25 அப்பெண் அவிடம் கிறிஸது எனப்படும் மெசியா வருவார் என எனக்குத் தியும். அவர் வரும்போது அனைத்தையும் எங்களுக்கு அறிவிப்பார்" என்றார்.

4.26 இயேசு அவிடம்"உம்மோடு பேசும் நானே அவர்" என்றார்.

4.27 அந்நேரத்தில் இயேசுவின் சீடர் திரும்பி வந்தனர். பெண் ஒருவிடம் அவர் பேசிக்கொண்டிருப்பதைக் கண்டு அவர்கள் வியப்புற்றனர். எனினும்"என்ன செய்ய வேண்டும்?" ன்றோ"அவரோடு என்ன பேசுகிறீர்?" என்றோ எவரும் கேட்கவில்லை.

4.28 அப்பெண் தம் குடத்தை விட்டுவிட்டு ஊருக்குள் சென்று மக்களிடம்

4.29 "நான் செய்த எல்லாவற்றையும் என்னிடம் சொன்ன மனிதரை வந்து வாருங்கள். அவர் மெசியாவாக இருப்பாரோ?" என்றார்.

4.30 அவர்கள் இலிருந்து புறப்பட்டு இயேசுவிடம் வந்தார்கள்.

4.31 அதற்கிடையில் சீடர்"ரபி உண்ணும்" என்று வேண்டினர்.

4.32 இயேசு அவர்களிடம்"நான் உண்பதற்கிய உணவு ஒன்று உண்டு. அது உங்களுக்குத் தியாது" என்றார்.

4.33 "யாராவது அவருக்கு உணவு கொடுத்திருப்பார்களோ" என்று சீடர்கள் தங்களிடையே பேசிக்கொண்டார்கள்.

4.34 இயேசு அவர்களிடம்"என்னை அனுப்பியவின் திருவுளத்தை நிறைவேற்றுவதும் அவர் கொடுத்த வேலையைச் செய்து முடிப்பதுமே என் உணவு.

4.35 "நான்கு மாதங்களுக்குப் பின்தான் அறுவடை" என்னும் கூற்று உங்களிடையே உண்டே. நிமிர்ந்து வயல்வெளிகளைப் பாருங்கள். பயிர் முற்றி அறுவடைக்குத் தயாராய் உள்ளது.

4.36 அறுப்பவர் கூலி பெறுகிறார் நிலைவாழ்வு பெறுவதற்காக மக்களைக் கூட்டிச் சேர்க்கிறார். இவ்வாறு விதைப்பவரும் அறுப்பவரும் ஒருமிக்க மகிழ்ச்சியடைகின்றனர்.

4.37 நீங்கள் உழைத்துப் பயிடாததை அறுவடை செய்ய நான் உங்களை அனுப்பினேன். மற்றவர்கள் உழைத்தார்கள் ஆனால் நீங்கள் அந்த உழைப்பின் பயனை அடைந்தீர்கள்.

4.38 இவ்வாறு"விதைப்பவர் ஒருவ் அறுவடை செய்பவர் வேறு ஒருவர்" என்னும் கூற்று உண்மையாயிற்று" என்றார்.

4.39 "நான் செய்பவை அனைத்தையும் என்னிடம் சொன்னார்" என்று சான்று பகர்ந்த பெண்ணின் வார்த்தையை முன்னிட்டு அவ்விலுள்ள சமியர் பலர் இயேசுவிடம் நம்பிக்கை கொண்டனர்.

4.40 சமியர் அவிடம் வந்தபோது அவரைத் தங்களோடு தங்குமாறு கேட்டுக்கொண்டனர். அவரும் அங்கே இரண்டு நாள் தங்கினார்.

4.41 அவரது வார்த்தையை முன்னிட்டு இன்னும் பலர் அவரை நம்பினர்.

4.42 அவர்கள் அப்பெண்ணிடம்"இப்போது உன் பேச்சைக் கேட்டு நாங்கள் நம்பவில்லை நாங்களே அவர் பேச்சைக் கேட்டோ ம். ஆவர் உண்மையிலே உலகின் மீட்பர் என அறிந்து கொண்டோ ம்" என்ற்கள்.

4.43 அந்த இரண்டு நாளுக்கு பிறகு இயேசு அங்கிருந்து கலிலேயாவுக்குச் சென்ற்.

4.44 தம் சொந்த இல் இறைவாக்கினருக்கு மதிப்பு இராது என்று அவரே கூறியிருந்தார்.

4.45 அவர் கலிலேயா வந்தபோது கலிலேய் அவரை வரவேற்றனர். ஏனெனில் அவர்கள் திருவிழாவுக்குச் சென்றிருந்ததபோது எருசலேமில் அவர் செய்தவை அனைத்தையும் கண்டிருந்தனர்.

4.46 கலிலேயாவில் உள்ள கானாவுக்கு இயேசு மீண்டும் சென்ற். அங்கே தான் அவர் தண்ணீரைத் திராட்சை இரசம் ஆக்கியிருந்தார். கப்பர்நாகுமில் அரச அலுவலின் மகன் ஒருவன் நோயுற்றிருந்தான்.

4.47 இயேசு யூதேயாவிலிருந்து கலிலேயாவுக்கு வந்திருப்பதாகக் கேள்விப்பட்ட அரச அலுவலர் அவிடம் சென்று சாகும் தறுவாயிலிருந்த தம் மகனை நலமாக்க வருமாறு வேண்டினார்.

4.48 இயேசு அவரை நோக்கி"அடையாளங்களையும் அருஞ்செயல்களையும் கண்டாலன்றி நீங்கள் நம்பவே மாட்டீர்கள்." என்றார்.

4.49 அரச அலுவலர் இயேசுவிடம்"ஐயா என் மகன் இறக்குமுன் வாரும்" என்ற்.

4.50 இயேசு அவிடம்"நீர் புறப்பட்டுப்போம். உம் மகன் பிழைத்துக் கொள்வான்" என்ற். அவரும் இயேசு தம்மிடம் சொன்ன வ்த்தையை நம்பிப் புறப்பட்டுப் போனார்.

4.51 அவர் போய்க் கொண்டிருக்கும் போதே அவருடைய பணியாளர்கள் அவருக்கு எதிர்கொண்டுவந்து மகன் பிழைத்துக் கொண்டான் என்று கூறினார்கள்.

4.52 "எத்தனை மணிக்கு நோய் நீங்கியது?" என்று அவர் அவர்களிடம் வினவ அவர்கள் நேற்றுப் பிற்பகல்