தமிழ்த் தேசியம்

"To us all towns are one, all men our kin.
Life's good comes not from others' gift, nor ill
Man's pains and pains' relief are from within.
Thus have we seen in visions of the wise !."
- Tamil Poem in Purananuru, circa 500 B.C 

Home

 Whats New

Trans State Nation Tamil Eelam Beyond Tamil Nation Comments Search

Home > Tamil National Forum > Selected Writings - Sanmugam Sabesan

Tamil National Forum
TAMIL NATIONAL FORUM

Selected Writings - Sanmugam Sabesan
Australia

[to read the Tamil text you may need to download & install a Tamil Unicode font from here -
for detailed instructions please also see Tamil Fonts & Software]

31 August 2008

தொல் தமிழர் முருகனிலிருந்து - நல்லூர்க் கந்தன் வரை

6 August 2008  கலக்கமென்ன?
24 June 2008 பொங்குக!
25 April 2008 ANZAC Day and Eelam Tamils
19 April 2008 நாட்டுப்பற்றாளர் தினம் - அன்னை பூபதி ஒரு குறியீடு!
12 April 2008 சித்திரையில் தமிழ்ப் புத்தாண்டா?
22 March 2008 கனவு மெய்ப்பட்ட கொசொவோ!
17 March 2008 இந்தியா - தமிழீழம் - சிறிலங்கா
18 February 2008 ஒரு தேசம் கோரிய மன்னிப்பு
14 February 2008 காதலர் தினமும், தமிழரின் காதல் வாழ்வும்
2 February 2008 சிறிலங்காவின் அறுபதாவது சுதந்திர தினம் - நாகரிக உலகிற்கே ஒரு கரிநாள்
28 January 2008 உலகப் பயங்கரவாதி அமெரிக்கா!
22 January 2008 யுத்த நிறுத்த ஒப்பந்தத்தின் முடிவுக்கு அப்பால்.....
15 January 2008 தைப்பொங்கல் தினமே தமிழ்ப் புத்தாண்டுத் தினமாகும்
31 December 2007 நாசூக்கான (?) செயற்திட்டங்கள்!
 
21December 2007 சிங்களப் பேரினவாதச் சாத்தானுக்காக ஓதப்படும் புதிய வேதம்! தயாரிப்பு - சர்வதேசம் and  Preaching the Devil's Homily
 
17 December 2007 மாவீரர் தின உரை - 2007 - ஒரு பார்வை

"....சிறிலங்காவின் பொய்ப் பரப்புரையில் மயங்கி விழுவதற்கு நீங்கள் ஒன்றும் முட்டாள்கள் அல்ல! அது எங்களுக்குத் தெரியும். நீங்கள் மயங்குவது போல் நடிக்கிறீர்கள்! அதுவும் எங்களுக்குத் தெரியும். இவையெல்லாம் எங்களுக்குத் தெரியும் என்பதும் உங்களுக்குத் தெரியும் என்பதைத்தான் இராஜ தந்திர மொழியில் தலைவர் தெரிவித்திருந்தார். இந்த மொழியின் அர்த்தம் சர்வதேசத்திற்கு நன்கு விளங்கும்..." more

27 November 2007 தமிழின அழிப்பிற்கான வரவு-செலவுத் திட்டம்
20 November 2007 கடந்த ஓராண்டுக் காலத்தில்......
11 November 2007 நினைவு தினம் -  Remembrance Day
5 November 2007  தமிழ் (ஈழத்தின்) செல்வன்
29 October 2007 எல்லாளன் நடவடிக்கையும், புலம் பெயர் தமிழர்களும்
15 October 2007 மனித உரிமை ஆணையாளரின் வருகையால் விளைந்த, மனித உரிமை மீறல்கள்
10 October 2007 மகிந்தவின் (சிங்களப் பேரினவாதத்தின்) இன்னுமொரு முகம்தான் ரணில் விக்கிரமசிங்க!
25 September 2007 புலம் பெயர் தமிழர்களின் பலமும், பலவீனமும்
21 September 2007

'சொல்'லாதே யாரும் கே(கெ)ட்டால்..!”

15 September 2007 தமிழர்களின் போராட்டத்தின் ஒரு குறியீடு – திலீபன்!
5 September 2007 தந்தையர் தினம்
29 August 2009 கள நிலையில் மாற்றம் வருகின்றபோது.....
15 August 2007 மேற்குலகத்தின் இலங்கைக்கான உல்லாசப் பயணங்கள்
9 August 2007 சுயநிர்ணய உரிமையும், தமிழீழத் தனியரசும்
2 August 2007  சுதுமலைப் பிரகடனம் - இருபது ஆண்டுகள் சுட்டும் நிதர்சனம்
24 July 2007  மகிந்த ராஜபக்சவின் வெ(ற்)றி விழா!
21 July 2007 ஜூலை 1983 – ஜூலை 2007 – எதிர் விளைவுகள்
18 July 2007 ஆனந்தசங்கரியை ஆள்பவர்களுக்கு…… பாகம் இரண்டு
11 July 2007 ஆனந்தசங்கரியை ஆள்பவர்களுக்கு……பாகம் ஒன்று
27 June 2007 வர்த்தமானியூடாகவும் வன்முறைகள்
20 June 2007 சிங்கள ஹிட்லர்களின் கருதுகோள்!
4 June 2007

யாழ்ப்பாண நூல் நிலையமும் சிங்கள (Nazi) நாசிக்களும்

28 May 2007 தமிழீழ மக்களின் அழிவுக்குச் சம்பந்தப்பட்ட மேற்குலகமே காரணம்
21 May 2007 மகாவம்சம் - சில செய்திகள்
15 May 2007 வலியப்போய் ஏமாறுபவர்களும், துணிந்து வந்து ஏமாற்றுபவர்களும்
8 May 2007 இயற்கையின் சீற்றமும், செயற்கையின் சீற்றமும்
1 May 2007 விளையாட்டு - அரசியல் - மொழி - நாட்டுப்பற்று!
25 April 2007 அவுஸ்திரேலியா - நியூஸிலாந்து நாட்டு மக்களின் ANZAC  தினம்
16 April 2007 நாட்டுப்பற்றாளர் தினம் - அன்னை பூபதி ஒரு குறியீடு!
14 April 2007 தமிழ்ப்புத்தாண்டா. . .?
2 April 2007 மாமனிதர் தில்லை ஜெயக்குமாரும், பன்முக ஆளுமையும்
சபேசன், மெல்பேர்ண், அவுஸ்திரேலியா
27 March 2007 அவலத்தின் ஊடாக ஓர் அரசியல் நகர்வும், விடுதலைப் புலிகளின் விமானத் தாக்குதலும்!
20 March 2007 தீர்வும், தீர்த்துக் கட்டுதலும்!
13 March 2007 கப்பல் ஓட்டிய தமிழனும், கள்ளக் கடத்தல்காரனும்
28 February 2007 அன்று மகிந்தவின் முன்னோடிகளின் காலம்! இன்று மகிந்தவின் காலம்!!
20 February 2007 ஒசாமாவிலிருந்து ஒபாமா வரை……….!!
13 February 2007  புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் ஐந்து ஆண்டு நிறைவும், புனைந்து விடப்பட்ட அங்கீகாரப் புரளிகளும்
7 February 2007 இந்தியாவிற்கு சிறிலங்கா அரசு சொல்லும் செய்திகளும், தமிழீழ விடுதலைப்புலிகள் சொல்லும் செய்திகளும்
4 February 2007 சிறிலங்காவின் சுதந்திர தினம்…., அதன் கொடி…..,அதன் ஜனநாயகம்…... அதன் இறைமை!…
23 January 2007 மாவிலாறு- சம்பூர்- மூதூர்- வாகரை……
15 January 2007 தைப்பொங்கல் தினமே தமிழ் புத்தாண்டுத் தினமாகும்!
9 January 2007 குடாரப்புத் தரையிறக்கமும், சமாதானப் பேச்சு வார்த்தைகளும்
18 December 2006 தேசத்தின் குரல் தொடர்ந்தும் ஒலிக்கும்!
10 December 2006

மாவீரர் தினஉரை-2006-ஒரு பார்வை

20 November 2006 அமெரிக்கப் பொதுமக்களும், சிங்களப் பொதுமக்களும்
13 November 2006 சிலுவையைச் சுமக்குமா சர்வதேசம்?
8 November 2006 அவுஸ்திரேலிய நினைவு தினம் -  Lest We Forget
[together with Translation in English]
30 October 2006 வடகிழக்கு- இணைப்பு- பிரிப்பு- பேச்சுவார்த்தைகள்- சில தர்க்கங்கள
23 October 2006 நேதாஜி சுபாஸ் சந்திரபோஸ்- சில தகவல்கள்
17 October 2006 தேவை - சிறிலங்கா மீது பொருளாதாரத் தடை
9 October 2006  தற்போதைய நிலைமை - சில கருத்துக்கள்
2 October 2006 அர்த்தமுள்ள புத்த மதம்
27 September 2006  பயங்கரவாதம் என்றால் என்ன?
18 September 2006  தியாகத்தின் செய்தி
12 September 2006 மீறப்படுவது ‘போர் நிறுத்த ஒப்பந்தம்’ மட்டுமல்ல. . . நம்பிக்கை ஒப்பந்தமும் கூட
28 August 2006 செயலற்ற சொற்களும், முறையற்ற செயற்பாடுகளும்
21 August 2006  போருக்குள் எத்தனை அர்த்தங்கள்!
15 August 2006 தேவை:  புதிய பார்வையும், புதிய அணுகுமுறையும்
8 August 2006 த(க)ண்ணீருக்கும் அப்பால்....
1 August 2006

ஹிட்லரும் மகிந்தவும்

18 July 2006

தடைகளுக்கு நன்றி

12 July 2006 இந்தியாவின் சமஷ்டி ஆட்சி முறை, இலங்கைக்கு உகந்ததா?
8 July 1983 ஜூலை 1983ம், தொடர்கின்ற தமிழின அழிப்பும்
27 June 2006  சமாதானத்திற்கு எதிரான முரண்நிலைகள்
21 June 2006 அன்று சிங்கள பொலிஸ்காரன்: இன்று உலகப் பொலிஸ்காரன்
30 May 2006 போர்க்காலத்தின் போதுள்ள தெளிவும், சமாதானக்காலத்தின் போதுள்ள தெளிவின்மையும்.
23 May 2006 சிறிலங்கா உண்மையிலேயே சட்டரீதியான இறைமையுள்ள நாடா?  உலகநாடுகளும் உண்மையாகவே சமாதானத்தை விரும்புகின்றனவா?
16 May 2006 இலக்கு மிகத்தெளிவாக இருக்கின்றது
9 May 2006 ஊடகவியலாளர்களின் உயிர்களை உறிஞ்சுகின்ற சிறிலங்காவின் பயங்கரவாதம்
2 May 2006 உரிமை இல்லாத சமாதானமா? அல்லது சமாதானம் இல்லாத உரிமையா?
24 April 2006 நாட்டுப்பற்றாளர் தினம்-அன்னை பூபதி ஒரு குறியீடு!
10 April 2006 சர்வதேச ஊடகவியலாளர் மகாநாடும், சுயநிர்ணய உரிமையும்
1 April 2006 முட்டாள்கள் தினம் - April Fools Day
21 March 2006 ஒட்டுக் குழுக்களும், ஒட்டாத சமாதானமும்!
14 March 2006  கருணாநிதியின் கணக்கும், வை.கோவின் காய் நகர்த்தலும்
7 March 2006 சர்வதேச மகளிர் தினம் - பெண்ணியம் - கற்பு - தமிழ்ப்பெண்
28 February 2006  சமாதானப் பேச்சுக்கள் - மீண்டும்?!
21 February 2006 ஜனநாயகமும் பயங்கரவாதமும்

"ஜனநாயகம்-பயங்கரவாதம் போன்ற சொல்லாடல்களிலும் கருத்துருவாக்கங்களிலும் எவ்வளவு முரண்பாட்டையும், தெளிவின்மையையும் சம்பந்தப்பட்ட உலக நாடுகள் கொண்டிருக்கின்றன என்பதைச் சுட்டிக் காட்டித் தர்க்கிப்பதுவே எமது எண்ணமாகும்."

14 February 2006

காதலர் தினம - சொல்லக் கூடிய சில தகவல்கள்

6 February 2006 பொய்மை உணர்த்தும் உண்மை!

31 January 2006

 

நீதியின் பொறுமை

"....இந்தியாவும் அமெரிக்காவும் சில விடயங்களை அதிபர் ராஜபக்சவிற்கு வலியுறுத்தியுள்ளதாக நாம் ஊகிக்கின்றோம். அதனால்தான் வெறும் கைகளோடு இந்தியாவிலிருந்து அதிபர் ராஜபக்சவும், அமெரிக்காவிலிருந்து அமைச்சர் மங்கள சமரவீரவும் திரும்பி வந்தார்கள். அந்த வெறும் கைகளை நிரப்ப வேண்டும் என்ற பரிதாபத்தின் மூலம்தான் அமெரிக்கத் தூதுவர்கள் சில வாய்ச் சவடால்களை சமீபத்தில் தெரிவித்திருந்தார்கள். பனங்காட்டு நரிகளே, சலசலப்புக்கு அஞ்சாதபோது பனங்காட்டுப்புலிகள் எவ்வாறு அஞ்சும்?!

 

24 January 2006 உண்மையை மீண்டும் சொல்கின்றேன்!

" ‘சமாதானப்பேச்சு - சமாதானப்பேச்சு’ என்று தொடர்ந்தும் இந்த உலக நாடுகள் புலம்பி வருகின்றார்களே - இவர்கள் தயவு செய்து ஒரு விடயத்தை விளக்குவார்களா? பேசுவதானால் எதைப்பற்றி பேசுவது? ‘ஒற்றையாட்சியின் கீழ் தீர்வா?’ ‘தமிழர் கோட்பாட்டை ஏற்றுக் கொள்ளாத பேச்சு வார்த்தையா?’ இதன் அடிப்படைகளை உலகநாடுகள் தெளிவாக்க வேண்டும். ஏனென்றால் முன்னர் உலக நாடுகள் ஏற்றுக் கொண்ட கோட்பாடுகளையெல்லாம் இப்போது சிறிலங்கா அரசு மறுதலித்து நிற்கின்றது. இவை தெளிவாக்கப்படாமல் பேசப்போவது பயன் தராது என்பதே எமது கருத்தாகும்."

14 January 2006  தமிழ்ப் புத்தாண்டுத்தினமான தைப்பொங்கல் - சில தகவல்கள்
10 January 2006 சமாதானத்திற்கு எதிராக, மகிந்தவின் இருமுனைச் செயற்பாடுகள்!
20 December 2005 நெகிழ்ச்சிப்போக்குத் தொடருமா?

"...தமிழீழத் தேசிய தலைமை இதுவரைகாலமும் கடைப்பிடித்து வந்த நெகிழ்ச்சித் தன்மையை எதிர்கலத்திலும் கடைப்பிடிக்கும் என்று நாம் எதிர்பார்க்க வில்லை. கடந்த நான்காண்டுக் காலத்தில் தமிழீழத் தேசியத்தலைமை நெகிழ்ச்சிப் போக்கை கடைப்பிடித்து வந்ததோடு, அதனூடே சமாதான முயற்சிகளுக்குத் தொடர்ந்தும் வாய்ப்பினை வழங்கி வந்திருந்தது. ஆனால் சிங்கள பேரினவாதத்தின் கடும்போக்குக் காரணமாக உரிய முறையில் சமாதான முயற்சிகள் நகரவில்லை. ஆகவே தமிழீழத் தேசியத் தலைமை வருங்காலத்தில் நெகிழ்ச்சிப் போக்கினைக் கடைபிடிக்கும் என்று நாம் கருதுவதற்கில்லை..."

6 December 2005  மகிந்தாவின் சி(நி)ந்தனைகள்
30 November 2005

மாவீரர் தின உரை - 2005 - ஒரு பார்வை  [see also English Translation]

"தேசியத் தலைவரின் உரையின் சாராம்சத்தை நாம்
1. சிங்கள மக்களின் நிலைப்பாடு
2. தமிழீழ மக்களின் நிலைப்பாடு
3. சமாதானப் பேச்சுக்களும் - அவற்றின் பின்புலமும்
4. சிறிலங்கா அரசின் நிழல்யுத்தம்
5. சர்வதேச சமூகத்துக்குரிய செய்திகள்
6. மகிந்த ராஜபக்ஸவின் கொள்கைகள்
7. மகிந்த ராஜபக்ஸவிற்கு ஒரு வாய்ப்பு
8. குறுகிய கால அவகாசம்
என்கின்ற எட்டுப் பகுதிகளாகப் பிரித்துத் தர்க்கிக்க விழைகின்றோம். " more

21 November 2005

 ஒரு தேர்தல் இரண்டு தீர்ப்புகள்

"...தமது வாக்குகளை அளித்து மகிந்த ராஜபக்சவிற்கு வெற்றியை வழங்கியவர்கள் தாங்கள் பேரினவாதிகள் என்றும், பேரினவாதத்திற்கும் அதன் செயற்பாடுகளுக்கும், ஆதரவானவர்கள் என்றும் தெரிவித்துள்ளார்கள். அது வாக்களித்த அவர்களுடைய தீர்ப்பு. இந்த அரச அதிபர் தேர்தலை புறக்கணித்து தமது வாக்குகளை அளிப்பதற்கு ஒட்டுமொத்தமாக மறுத்த தமிழ் மக்கள் தாங்கள் பேரினவாதத்திற்கு அடிபணிய மாட்டோம் என்று அறிவித்துள்ளார்கள். இது வாக்களிக்க மறுத்த தமிழ் மக்களின் தீர்ப்பு! ஒரு தேர்தல்-இரண்டு தீர்ப்புகள்!.."

 

14 November 2005 அதிபர் தேர்தல் ஒருபுறம் - அக்கறையின்மை மறுபுறம்

"...தமிழீழ விடுதலைப்புலிகள் கடைப்பிடித்து வந்துள்ள நெகிழ்ச்சிப் போக்கானது சமாதானத் தீர்வு குறித்த சர்வதேசக் கருத்துக்களைப் புலிகள் அனுசரித்து வந்ததன் வெளிப்பாடே என்பதைச் சம்பந்தப்பட்டவர்கள் புரிந்து கொள்ள வேண்டும். சர்வதேச வலைப் பின்னலில் புலிகள் சிக்குண்டு விட்டார்கள் என்ற பொய்ப் பரப்புரை நெடுங்காலம் நிலைத்து நிற்காது.... அப்படி ஒரு சர்வதேச வலைப்பின்னலை சிங்கள தேசம் உருவாக்குமானால் அதற்குள் சிக்குவதற்கு புலிகள் ஒன்றும் எலிகள் அல்ல..." more

8 November 2005 நினைவு தினம் - Remembrance Day

"...இத்தினம் ஏன் முதலில் ‘யுத்த நிறுத்த தினம்’ என அழைக்கப்பட்டது?. ஏன் யுத்த நிறுத்த தினம் கொண்டாடப்பட்டது? பின்னர் ‘யுத்த நிறுத்த தினம்’ என்ன காரணத்தால் ‘நினைவு தினமாக’ மாறியது? இடையில் ஏற்பட்ட வரலாற்று சம்பவங்கள் என்ன?..."

31 October 2005

 

புலப் பாய்ச்சல்

"...கொட்டுகின்ற மழையிலும் கோடையின் சுகத்தைச் சுகிக்கின்றவர்களாய் சுமார் இருபதினாயிரம் புலம் பெயர்ந்த தமிழீழ மக்கள் எழுப்பிய உரிமை முழக்கத்தின் தாக்கத்தை, பரிமாணங்களைப் பல தளங்களில் வைத்து தர்க்கிப்பது, இவ்வேளையில் மிக முக்கியமானதாகும் என்றே நாம் கருதுகின்றோம்.!.. புலம் பெயர்ந்த தமிழீழ மக்களின் உரிமை முழக்கப் பாய்ச்சல் அது! புலப் பாய்ச்சல்!"

24 October 2005 புலத்தின் களம்

" இது புலம் பெயர்ந்தவர்கள் காணுகின்ற களமாகும். இது பலத்தின் களம். இவற்றை எதிர்கொள்வதற்கு நாம் அஞ்சத் தேவையில்லை!. நாம் நியாயத்தின் பால், நீதியின் பால் நிற்பவர்கள். எம்முடைய ஒற்றுமையையும், மனவலிமையையும் குலைப்பதற்கு எந்த வகையில் யார் முயன்றாலும் நாம் அவற்றை எதிர்கொள்வோம!' . வெற்றியும் காணுவோம்."

17 October 2005  உங்களுக்குள் உள்ளேயே (தான்) உலகம்
10 October 2005  ஒருங்கிணைப்பு together with English Translation

"...சர்வதேச உலகம் தூங்கவில்லை. ஆனால் தூங்குவது போல நடிக்கின்றது. அதற்கு தூபம் போடுவதற்காக சிறிலங்காவின் அரசுகள் தமது விசமப் பரப்புரைகளை மேற்கோண்டு வருகின்றன. தூங்காமல் நடிப்பவர்களின் தூக்கம் கெடாமல் இருப்பதற்காக சிறிலங்கா அரச கோடிக்கணக்கான ரூபாய்களை தனது விசமப் பரப்புரைகளுக்காக செலவழித்து வருகின்றது...சிறிலங்கா அரசுகளின் விசமப் பரப்புரைகளை முறியடிப்பதற்கு புலம் பெயர்ந்த தமிழீழ மக்கள் செய்ய வேண்டிய முதல் செயல்பாடு தம்மிடையே உள்ள ஒருங்கிணைப்பை இன்னும் வலிமையாக்குவதேயாகும்... "

3 October 2005 நீ (தியா)யுமா, ஐரோப்பிய ஒன்றியமே?

"எது எப்படியிருப்பினும் தமிழீழ மக்களும் புலம் பெயர்ந்த தமிழீழ மக்களும் ஒரு விடயத்தில் உறுதியாக இருக்கின்றோம். ..நியாயத்திற்கு எதிராக எத்தகைய அழுத்தங்கள் மேற்கொள்ளப்பட்டாலும், அவற்றை நாம் கண்டிக்கவோ, எதிர்க்கவோ தயங்க மாட்டோம்.!’ இதுவே இன்றைய தினம் நாம் ஐரோப்பிய ஒன்றியத்திற்கு விடுக்கக் கூடிய வேண்டுகோளும் செய்தியுமாகும்.!"

27 September 2005 நவம்பர் பதினேழும், நவம்பர் இருபத்தியேழும்!
20 September 2005 பசித்தது அவனே உணவானான்! தியாகச் செம்மல் திலீபன்
13 September 2005 பாரதி 'யார்'
4 September 2005 தனமா? - சீ-தனமா?

"...தமிழ்ப் பெண்ணைப் பூச்சூடிப் - பொட்டு வைத்து -பொன் நகையால் அலங்கரித்து - பட்டு உடுத்தி, பாட்டெழுதி மெட்டமைத்து, போற்றிப் பாடிப்புகழ்ந்து வந்தாலும் ‘பெண்அடிமை’ என்ற பிற்போக்குவாதச் சிந்தனையின் அடிப்படையில்தான் எமது தமிழ்ப் பெண் இனம் வாழ்ந்து(?) வந்திருக்கிறது. அப்படிப்பட்ட சமுதாயச் சீர்கேட்டுக் கொடுமைகளின் வெளிப்பாடு ஒன்றுதான் கட்டாயச் சீதனத்தின் கொடுமை!.."

22 August 2005

பஞ்சமா பாதகங்கள் - (அல்லது, ஐந்து மகா அநியாயங்கள்)

"‘சிறிலங்காவின் சட்டம், சிறிலங்காவின் நீதி, சிறிலங்காவின் அரசியல் யாப்பு, சிறிலங்காவின் ஜனநாயக வழிமுறை, சிறிலங்காவின் ஆளும் சிங்களத் தலைமைகள் - இந்த ஐந்து சக்திகளும் தமிழினத்திற்குப் ‘பஞ்ச மா பாதகங்களைப்’ புரிந்து வருகின்றன."

15 August 2005 தி(ஒ)ரு லக்ஷ்மன் கதிர்காமரின்,‘ஒரு தனி மனிதச்சாவு’ஒரு பதிவு

"..இன்று இந்தத் தனி மனிதச்சாவைப் பூரண அரச மரியாதைகளுடன் அடையாளப்படுத்துகின்ற சிங்களப் பேரினவாதம் நாளை லக்ஷ்மன் கதிர்காமரை முழுமையாக மறந்து போய் விடும். ஆனால் சிங்களப் பேரினவாதத்தின் மேன்மைக்குத் தன் சேவையை அர்ப்பணித்த திரு லக்ஷ்மன் கதிர்காமர் அவர்களை ஈழத்தமிழினம் என்றுமே மறக்காது!.."

9 August 2005 சுயநிர்ணய உரிமையும், சுதுமலைப் பிரகடனமும்

"...தாயகம், தேசியம், தன்னாட்சி என்பவற்றின் அடிப்படையில் தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமையானது அங்கீகரிக்கப்பட வேண்டும். இச்சுயநிர்ணய உரிமையானது அங்கீகரிக்கப்படாமல் போனால் நாம் பிரிந்து சென்று தனியரசை அமைக்க வேண்டி நேரிடும். தமிழீழத் தேசியத் தலைவர் இந்தக் கருத்தை பன்னெடுங் காலமாகவே வலியுறுத்தி வந்துள்ளார்..."

2 August 2005 நேரம் நெருங்குகின்றது!

"சமாதானத்தின் பெயரால் ஓர் இனமக்கள் தொடர்ந்தும் ஒடுக்கப்பட்டு அவர்களது உரிமைகள் மறுக்கப்பட்ட வருவது நீதியாகாது."

26 July 2005

 வேளை வருகின்ற வேளை!

தமிழீழ மக்கள் தமது சுயநிர்ணய உரிமைகளைப் பிரயோகிக்க வேண்டியதற்கான வேளை நெருங்கிக் கொண்டிருப்பதனைத்தான் தற்போதைய அரசியல் இராணுவச் சூழ்நிலைகள் தெளிவாக்கியுள்ளன....

19 July 2005

நிதி குறித்த (சிறிலங்காவின்) நீதி?

"இந்த உச்சமன்றத் தீர்ப்பு ஜே.வி.பியிற்கு கிடைத்த வெற்றி அல்ல! இத்தீர்ப்பு ஜனாதிபதி சந்திரிக்கா அம்மையாருக்கும், அவரது அரசியல் எதிர்காலத்திற்கும் கிடைத்த ஒரு நல்வாய்ப்பாகும்."

13 July 2005 ஜீலை 1983 - ஒரு மீள் ஆய்வு

‘மன்னிக்கவும், மறக்கவும் வேண்டுமானால் என்ன நடந்ததென்ற முழு உண்மையும் எமக்கு தெரிய வேண்டும்.!’

6 July 2005 சாதி - "‘சாதியம் என்பது மனித குலத்திற்கு எதிரானது. அடிப்படை மனித உரிமை மீறலாகும்.’ என்று ஐக்கிய நாடுகள் சபைக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. இதனை நாமும் முழுமையாக வரவேற்கின்றோம்"
28 June 2005 பொதுக் கட்டமைப்பு ஒரு பார்வை

"...பொதுக் கட்டமைப்பு உடன்படிக்கையானது தமிழீழ விடுதலைப் புலிகளுக்குக் கிடைத்துள்ள இன்னுமொரு அங்கீகாரமா? நாம் இந்த விடயத்தை வேறு ஒரு கோணத்தில், வேறு ஒரு தளத்தில் வைத்துத் தர்க்கிக்க விரும்புகின்றோம். எம்மைப் பொறுத்த வரையில் அங்கீகாரம் என்ற தேவையைப் பெறுவதற்கான கட்டத்தையும், காலத்தையும் விடுதலைப் புலிகள் கடந்து வந்து விட்டார்கள் என்றே கருதுகின்றோம். சரியாக சொல்லப் போனால் விடுதலைப் புலிகள்தான் இங்கே ஓர் அங்கீகாரத்தை வழங்கியிருக்கின்றார்கள்..."

21 June 2005 புத்தரும், சிங்களப் பௌத்தர்களும் -  Buddha and Sinhalese Buddhists
25 May 2005 பலிக்கடாக்களும்-வேள்விகளும்
19 May 2005 பொதுக்கட்டமைப்பு எதற்காக?

"எம்முடைய கவலையெல்லாம் ‘பொதுக்கட்டமைப்பு உருவாகுமா இல்லையா என்பது அல்ல.’ அப்படி ஒரு பொதுக்கட்டமைப்பு உருவாகினால் அக்கட்டமைப்பு உரிய முறையில் தக்க வகையில் செயற்படுத்தப் படுமா? என்பதுதான் எம்முடைய கேள்வி. ஒரு மேசையைக் கூட வாங்க வலுவில்லாத வரதராஜப் பெருமாளின் மாகாண சபையின் செயற்திறமையோடு இந்தப் பொதுக் கட்டமைப்பு அமையக் கூடுமோ? ...... 'போராட்டத்தின் வடிவங்கள் மாறலாம். ஆனால் போராட்ட இலட்சியம் மாறாது’"

12 May 2005

 

மூன்றாவது மொழிப் போரும் - எதிர்ப்பும்

"..இப்போது மூன்றாவது மொழிப் போர்.இதில் உள்ள அடிப்படை வித்தியாசங்களை முதலில் கவனிப்போம். முதல் இரண்டு மொழிப் போராட்டங்களும், இந்தித் திணிப்புக்கு எதிராக எழுந்தன. மூன்றாவது மொழிப் போர் ஆங்கில மேலாதிக்கத்திற்கு எதிராக எழுந்துள்ளது. ..இன்னுமொரு முக்கியமான வித்தியாசம் இருக்கின்றது... இப்போதோ, தாழ்த்தப்பட்ட மக்களின் அரசியல் இயக்கங்கள் இந்தப் போராட்டத்திற்கு தலைமையேற்றுள்ளனர்...தமிழ்ப் பேரகராதி ‘தமிழன்’ என்ற சொல்லிற்கு ‘ஆரியன் அல்லாத தென்னாட்டான்’ எனவும், ‘பறையன் இல்லாத இதர சாதியினர்’ என்றும் விளக்கம் தருகின்றது. இதன் அடிப்படையில் பார்த்தால் நீண்ட நெடுங்காலமாகவே தீண்டாத மக்களை தமிழர்கள் என்ற அடையாளத்தில் இருந்து விலக்கி வைக்கின்ற அரசியல் தமிழ் நாட்டில் செயற்பட்டு வந்திருப்பதையும் நாம் அறிந்து கொள்ளலாம்..."

  [including English Translation - Third Language War & the Opposition]

4 May 2005 உருவாகுமா உறவு?
29 April 2005 ANZAC தினமும் குழந்தைப் போர்வீரனும்
24 April 2005 தமிழ்ப்புத்தாண்டா. . .?

"..சித்திரை மாதத்தில் ‘பிறப்பதாகச்’ சொல்லப்படும் இந்த ஆண்டுப் பிறப்புத்தான் தமிழர்களின் புத்தாண்டா?... பண்டைத் தமிழரின் ‘காலக் கணக்கு முறை’ குறித்துப் புரிந்து கொள்ளுதல் இவ்வேளையில் பொருத்தமானதாக இருக்கக் கூடும்... அப்படியென்றால் தமி